பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பெரிய மாதா ஊர்வலத்தின் போது, மத விசுவாசிகள் அன்னை மேரியின் உருவச்சிலை யை ஏந்திச் செல்வதை படத்தில் காணலாம்.
இந்த ஊர்வலத்தில் நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் எடுத்துவரப் பட்ட 80 க்கு மேற்பட்ட உருவச்சிலைகள் ஏந்திச் செல்லப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
செவ்வாய், 7 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக