செவ்வாய், 31 ஜூலை, 2012

நெருங்கிய நண்பர்களாக மாறி விட்ட சிறுத்தையும் நாயும்!

மிருகக் காட்சிச் சாலை ஒன்றில் சிறுத்தைக் குட்டியும் லபறேர்ரர் இன நாயும் ஒரு வருடமாக மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.
எட்டு வாரங்களான சீட்டா இன சிறுத்தைக் குட்டியும் 16 வாரங்களான லபறேர்ரர் இன பெண் நாயும் முதன் முதலில் சிறந்த நண்பர்களாக அறிமுகமாகின.

'சே'வினால் தன்னுடைய முதல் காதலியான சிச்சினாவுக்கு சொல்லப்பட்டவை

"நான் எந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு விஷயம்! உனக்காக என் சுதந்திரத்தை நான் விட்டு கொடுக்க விரும்பவில்லை. அப்படி நான் செய்தால் அது என்னையே விட்டு கொடுப்பதற்கு சமனாகும். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார் அது நான்தான்"

[இவை 'சே'வினால் தன்னுடைய முதல் காதலியான சிச்சினாவுக்கு சொல்லப்பட்டவை]
Image Hosted by ImageShack.us

இந்தி சினிமாவின் பத்துவிதிகள்

1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும்.

சென்னைத் தமிழில் கம்பியூட்டர் வார்த்தைகள்

Open = தொற நைனா
Close = பொத்திக்கோ
Print Preview = பாத்து பிரிண்ட் அடி
View = லுக்கு வுடு
Cut = வெட்டு
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

நமது புராணங்களோ இதிகாசங்களோ வட மொழி, தென் மொழி நூல்களோ பொய் சொல்லவில்லை என்பதற்கு அதில் எழுதப் பட்ட சில உண்மைச் சம்பவங்களே சான்று. பல நிகழ்ச்சிகளை குறிப்பாக, மரணம் பற்றிய விஷயங்களை அப்படியே எழுதி வைத்துள்ளனர்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

உங்களுக்குத் தெரியுமா?

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.

இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?

மூக்கறுந்தவனுக்குச் சாங்கமென்ன சரியென்ன என்பார்கள், ஏற நனைந்தவனுக்குக் கூதலென்ன குளிரென்ன என்பார்கள், தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என்பார்கள் ஈழத்தமிழனுக்கும் இன்று இதுதான் நிலை. ஆரம்பத்தில் இலங்கையை ஒரு கூட்டாட்சிக் குடியரசாக மாற்றி அதில் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழரசை அமைக்க வேண்டுமென்ற கோட்பாட்டுடன் போராடினோம்.

வெள்ளி, 27 ஜூலை, 2012

‘Terrorism Tourism’ The Sri Lankan Way

Namini Wijedasa


By Namini Wijedasa -

“What I did was right,” read the words on the wall of chamber D-05, a small and dingy cell that still smells of urine.

Sivakumari, a Tamil woman, had left them there. The army believes she was killed by fleeing terrorists before the war’s end. She was among an estimated 76 people locked up in LTTE prison cells at Visuvamadu. Most of them were executed.

There are other, equally poignant, notes scratched into those dirty walls. An unknown prisoner in chamber B-08 writes, “Bad things befall good men”. Another nameless person in A-06 appears to profess his faith: “My mother, father, and Jesus”. Yet another has futilely scribbled, “Do good, speak good, think good, and good will happen to you.”

அவுஸ்திரேலியாவுக்கு வர விரும்பும் ஒரு ஸ்ரீலங்கா தமிழ் கிராமம்

ஸ்ரீலங்காவின் மேற்குக் கரையில் ஒதுக்கமாக உள்ள கிராமம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு வர விரும்புகிறது.

இங்குள்ள வீடுகள் ஒருவர் நிமிர்ந்து நிற்க முடியாதபடி தாழ்வாகவும், அதன் ஓலைக் கூரைகள் பருவ மழைக்கும் மற்றும் காற்றுக்கும் எதிராக இறுக்கமாக கட்டப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏறக்குறைய யாராவது ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்கள்.

வியாழன், 26 ஜூலை, 2012

கட்டாரில் அந்நியத் தொழிலாளர்கள் நடத்தும் சோக நாடகம்

டோஹா விமான நிலையத்தின் வரவுப் பகுதியில் காத்துக்கொண்டிருந்தேன். மத்தியான நேரம். நிறைய விமானங்கள் இறங்கியிருந்தன. மக்கள் அலையலையாக வெளியே வந்து கொண்டிருந்தனர். பொதுவாக அரபு நாட்டினரும் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுமே பயணிகள். இதில் ஏறத்தாழ எழுபத்தைந்து வீதத்தினர் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சாதாரண திறனிலாத் தொழிலாளர்கள்தாம். வண்டி வண்டியாக பெட்டிகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் தள்ளிக்கொண்டு வரும் அரபு நாட்டுப் பயணியர் மத்தியில் மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு சாரை சாரையாக வந்து கொண்டிருந்த இவர்கள் வித்தியாசமாகப் பட்டனர். இவர்கள் வட இந்திய மாநிலங்களிலிருந்தும் நேபாள்இ பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்தும் வருபவர்கள் என்று தோற்றத்திலிருந்து கணிக்க முடிந்தது.

ஆட்கடத்தல் மோசடிக்காரர்களிடம் உயிரை மாய்க்கும் வெளிநாட்டுப் பயணம்

இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து மோசடி செய்வோரின் செயற்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில் கடந்த வருடம் தன்சானியாவில் தற்கொலை செய்துகொண்ட யுவதி ஒருவரது புகைப்படமும் மேலதிக விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

செவ்வாய், 24 ஜூலை, 2012

மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

திங்கள், 23 ஜூலை, 2012

கனவாகும் நாயகன்


இறந்து மூன்று ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் ஆயதபாணி அரசியல் சுவடின்றி மறைகிறது. தனி ஈழம் கோரும் தி.மு.க. கட்சிகள் கூட அதன் வன்முறையற்ற வழியில் எட்டுவது பற்றி பேசுகின்றன. பிரபாகரனும் அவரது போராட்டமும் கனவாகிறதா?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல