Posters showing layout
போருக்கு பிந்திய சூழலில் இவ்விடம் தற்போது போர்க் கால மியுசியமாக படையினரால் மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இவ்விடத்தை பொதுமக்கள் பார்வையிடுகின்றமைக்கான அனுமதி சில நாட்களுக்கு முன்புதான் வழங்கப்பட்டது.
தென்னிலங்கைச் சிங்களவர்களும், புலம்பெயர் தமிழர்களும் பிரபாகரனின் இல்லத்தை பார்வையிட போட்டி போட்டுக் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் இங்கு சனக் கூட்டம்தான்.
Front View
Inner Entrance and way to down
Main entrance
Emergency exit
Outside entrance and Visiting Tourists







































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக