இத்தமிழ் யுவதிகள் இங்கு பயிற்சிகள் பெற்று வருகின்ற நிலையில் பெற்றோர் தலைமையகத்துக்கு நல்லெண்ண அடிப்படையில் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இவர்களுக்கு இங்கு இன்னுமொரு மகிழ்ச்சி அதிர்ச்சி காத்திருந்தது.
102 தமிழ் யுவதிகளுக்கும் தனித் தனி வீடுகள் 05 இலட்சம் ரூபாய் செலவில் கட்டிக் கொடுக்கப்படும் என்று இராணுவ அதிகாரிகளால் பகிரங்க வாக்குறுதி கொடுக்கப்பட்டது.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக