மனைவி இன்னொருவனுடன் கள்ள உறவு வைத்திருந்ததை நேரில் கண்ட கணவன் தன் மனைவியையும் அவளின் கள்ள காதலனையும் கத்தியால் வெட்டியுள்ளார். கள்ள காதலன் மேலதிக சிகிச்சைக்காக எடுத்து சென்ற வேளை உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று மாலை கொண்டு செல்லப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளார்.
தகாத உறவில் இந்த கள்ள காதலர்கள் பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் உள்ள வீட்டில் ஈடுபட்டிருந்தனர். தகாத உறவை அறிந்த பெண்ணின் கணவர் அங்கு சென்று அந்த ஆணையும் தனது மனைவியையும் கத்தியால் வெட்டியுள்ளார்.
thinakkathir

பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று மாலை கொண்டு செல்லப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளார்.
தகாத உறவில் இந்த கள்ள காதலர்கள் பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் உள்ள வீட்டில் ஈடுபட்டிருந்தனர். தகாத உறவை அறிந்த பெண்ணின் கணவர் அங்கு சென்று அந்த ஆணையும் தனது மனைவியையும் கத்தியால் வெட்டியுள்ளார்.
thinakkathir






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக