தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதம் வாங்கியமைக்க்காக 08 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ரோரன்ரோவை சேர்ந்த ஆட்களில் கடைசி நபருக்கும் நியூயோர்க் நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.
பிரதீபன் பீற்றர் நடராஜா - வயது 37 என்பவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரு வருட சிறைத் தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டது.
01 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏவுகணைகள், ஏ கே 47 துப்பாக்கிகள் ஆகியவற்றை கொள்வனவு செய்கின்றமையில் இருந்த பங்கை இவர் நீதிமன்றத்துக்கு ஒப்புக் கொண்டார்.
இவர் 14 வயதில் இலங்கையில் இருந்து கனடா வந்தவர். வயர்லஸ் தொழிநுட்பவியலாளர் ஆவார்.
பிரதீபன் பீற்றர் நடராஜா - வயது 37 என்பவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரு வருட சிறைத் தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டது.
01 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏவுகணைகள், ஏ கே 47 துப்பாக்கிகள் ஆகியவற்றை கொள்வனவு செய்கின்றமையில் இருந்த பங்கை இவர் நீதிமன்றத்துக்கு ஒப்புக் கொண்டார்.
இவர் 14 வயதில் இலங்கையில் இருந்து கனடா வந்தவர். வயர்லஸ் தொழிநுட்பவியலாளர் ஆவார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக