சனி, 20 ஜூன், 2015

தலையை ஊடு­ருவிச் சென்ற அம்­புடன் 4 நாட்­க­ளாக உயிர்பிழைத்­தி­ருந்த கங்­காரு

தலையில் அம்பு ஒன்று ஊடு­ரு­விய நிலையில் தாய் கங்­காரு ஒன்று அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் நான்கு நாட்­க­ளாக உயிர் பிழைத்­தி­ருந்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய குயீன்ஸ்­லாந்து பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.



வட பிறிஸ்­பே­னி­லுள்ள வனப் பிராந்­தி­யத்தில் தலையில் அம்பு பாய்ந்த நிலையில் காணாமல் போயி­ருந்த குறிப்­பிட்ட கங்­காரு நான்கு நாட்கள் கழித்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மீட்­கப்­பட்டு அவுஸ்­தி­ரே­லிய வன வாழ்க்கை மருத்­து­வ­ம­னைக்கு சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்­டது.

அந்த கங்­காரு மீட்­கப்­பட்ட போது அது தனது குட்­டியை வயிற்­றி­லுள்ள பையில் சுமந்த வண்ணம் இருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

அம்­பா­னது அந்த கங்­கா­ருவின் மண்­டை­யோட்­டுக்கும் மூளைக் கும் இடை­யி­லான பகு­தி­யி­னூ­டாக துளைத்துச் சென்­றி­ருந்­தது.

இந்­நி­லையில் மிருக வைத்­தி­யர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் கங்காருவின் தலையைத் துளைத்துச் சென்றிருந்த அம்பை வெற்றிகரமாக அகற்றினர்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல