திங்கள், 26 செப்டம்பர், 2016

விமா­னத்தில் பக்­கத்து ஆச­னத்­தி­லி­ருந்த பரு­ம­னான நபரால் அசௌ­க­ரியம் விமா­ன­சேவை நிறு­வ­னத்­துக்கு எதி­ராக வழக்குத் தாக்கல்

விமா­னத்தில் தனது ஆச­னத்­துக்கு அரு­கி­லி­ருந்த ஆச­னத்தில் பரு­ம­னான நப­ரொ­ரு­வரை அமரச் செய்­ததால் தான் பெரிதும் அசௌ­க­ரிய நிலையை எதிர்­கொள்ள நேர்ந்­த­தாக குற்­றஞ்­சாட்டி இத்­தா­லியை சேர்ந்த நப­ரொ­ருவர் வழக்குத் தாக்கல் செய்­துள்ளார்.


தென் ஆபி­ரிக்­காவின் கேப் நக­ரி­லி­ருந்து டுபாயை நோக்கிப் பய­ணித்த அந்த விமா­னத்திலான 9 மணி நேர பய­ணத்­தின் போது தான் எதிர்­கொண்ட அசௌ­க­ரிய நிலைக்கு நஷ்­ட­ஈ­டாக 2,275 ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான நஷ்­ட­ஈட்டை வழங்க ஜோர்­ஜியோ டெஸ்ட்ரோ என்ற மேற்­படி நபர் குறிப்­பிட்ட விமான சேவை நிறு­வ­னத்தைக் கோரி­யுள்ளார்.

அவர் தனது அசௌ­க­ரிய நிலையை வெளிப்­ப­டுத்தும் வகை யில் அதனை தனது கைய­டக்கத்தொலை­பேசி புகைப்­படக் கருவி மூலம் சுயபுகைப்­படம் (செல்பி) எடுத்­தி­ருந்தார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல