திங்கள், 6 செப்டம்பர், 2021

'சர்வைவர்': அர்ஜுன் வழங்கும் நிகழ்ச்சியில் என்ன மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம்?

சர்வைவர் விளம்பர காட்சி
வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு, அந்த சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எப்போதும் பார்வையாளர்களிடையே வரவேற்பை பெறத் தவறியதில்லை.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பெண்களின் படத்தை நிர்வாணமாக்கும் சர்ச்சை வலைதளம் - வலுக்கும் சர்ச்சை

அந்தரங்க படங்கள்
ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு நாளும் புதிய பரிமாணங்களை எடுத்துக் கொண்டு வருகிறது.

வெள்ளி, 30 ஜூலை, 2021

13 மாதங்களில் 3 முறை கொரோனா - 2 டோஸ் தடுப்பூசி போட்டபின்னும் 2 முறை பாதிப்பு

மருத்துவர் ஸ்ருஷ்டி ஹெலரி
2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டபின் மும்பை மருத்துவருக்கு 2 முறை கோவிட் தொற்று

வியாழன், 22 ஜூலை, 2021

பெகாசஸ் ஸ்பைவேர்: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்கப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

Getty Images
பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஏன் அரசியல் தலைவர்களையும் கூட உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம், உளவுப் பார்த்தல் என்பது விற்பனைக்கான ஒன்று என்பது தெரிகிறது.

ஞாயிறு, 18 ஜூலை, 2021

பாலியல் வல்லுறவு: ஓர் எழுத்து மாறியதால் தண்டனையில் தப்பித்த விநோதம் - திருத்தி எழுதிய உயர் நீதிமன்றம்


தமிழ்நாட்டில் குழந்தை பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றில் 'செமன் (semen)' என ஆங்கிலத்தில் எழுத வேண்டிய இடத்தில் 'செம்மண்' (Semman) என்று பிழையாகப் பதிவு செய்ததால் குற்றம்சாட்டப்பட்ட நபர் தண்டனையில் இருந்து தப்பித்த விநோதம் அம்பலமாகியுள்ளது.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

ட்விட்டர் அக்கவுண்ட் புளூ டிக் பேட்ஜ் வாங்குவது எப்படி? – முழு விபரம்!


ட்விட்டரில் நீல நிற டிக் பெற தகுதியுள்ள பிரிவுகளைச் சேர்ந்த கணக்கை வெரிஃபைட் வாங்குவதற்கான புதிய வழிமுறைகளை ட்விட்டர் வெளியிட்டிருக்கிறது. 

வியாழன், 8 ஜூலை, 2021

கொரோனா தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் நோய்த் தொற்று வராதா? - நிபுணர்கள் கூறுவது என்ன


கொரோனாவுக்கான தடுப்பூசிபோட்டவருக்கு எழும் முக்கியமான கேள்வி, இனி எனக்கு வாழ்நாளில் கொரோனா தொற்றே வராதா என்பதுதான்.

செவ்வாய், 29 ஜூன், 2021

ஆப்பிள் ஐபோன், மேக்புக் ஏர் சாதனங்களை இதயத்துக்கு அருகே கொண்டு செல்லாதீர்கள் - ஓர் அதிர்ச்சி எச்சரிக்கை


உடலுக்குள் பொருத்தப்பட்டு இருக்கும் பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்களிலிருந்து, சில ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான தயாரிப்புகளை பாதுகாப்பான தொலைவில் வைக்குமாறு ஆப்பிள் நிறுவனமே அறிவித்து இருக்கிறது.

ஞாயிறு, 27 ஜூன், 2021

கொரோனா வைரஸுடன் 10 மாதங்கள்: மரணத்தை வென்ற 72 வயது பிரிட்டன் முதியவர்


பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 290 நாட்களுக்கு பிறகு அதிலிருந்து மீண்டுவந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி, 25 ஜூன், 2021

ஜூம் மீட்டிங்கில் சேருவது எப்படி? பிரௌசர் மற்றும் ஆப்ஸ் மூலம் எப்படி ஜூம் மீட்டிங் உருவாக்குவது?

 

இதுவரை நீங்கள் ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தாதவராக இருந்தாலும் சரி, இல்லை என்றால் பயன்படுத்தத் தெரியாத நபராக இருந்தால் சரி, இந்த பதிவு உங்களுக்கானது. எப்படி ஜூம் பயன்பாட்டை லேப்டாப், பிரௌசர் அல்லது ஸ்மார்ட்போன் ஆப்ஸ் வழியாக ஓபன் செய்து பயன்படுத்துவது என்று எளிமையான செயல்முறை மூலம் கற்றுக்கொள்ளுங்கள். சரி, இப்போது எப்படி நம்மை ஜூம் பயன்பாட்டுடன் இணைத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.

ஜூம் (Zoom) மீட்டிங்கை ரெகார்ட் செய்ய


ஜூம் பயன்பாட்டில் எப்படி வீடியோ அழைப்புகளை எளிமையாக ரெகார்ட் செய்வது என்று பார்ப்போம். கொரோன உரடங்கிற்கு பின்னர் உலகளவில் ஜூம் பயன்பாட்டின் பயன் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரும் இப்போது ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.

டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை எப்படி மறைப்பது ?


வாட்ஸ்அப் போலவே டெலிகிராம் செயலியும் பல்வேறு முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டெலிகிராம் செயலியில் சில பாதுகாப்பு அம்சங்கள் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். 

உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி நிறுத்துவது?


சாதாரண குரல் அழைப்புகளால் கூட பயனர்கள் தொந்தரவு அடைய விரும்பாத நேரங்கள் என்று சில உள்ளது, குறிப்பாக கேம் விளையாடும்போது, திரைப்படங்கள் பார்க்கும் போது அல்லது நீங்கள் நண்பர்களுடன் வெளியே இருக்கும்போது அல்லது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது என்று பட்டியல் நீளும். சிலர் அழைப்புகள் வருவதை மொத்தமாக விரும்புவதில்லை. இப்படியானவர்களுக்கு எப்படி இன்கம்மிங் கால்களை நிறுத்துவது என்று கற்றுக்கொள்ளலாம்.

மெயில்டிராக் உட்பட 7 சிறப்பான அம்சங்களை கொண்டுவந்த ஜிமெயில்.!


கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த அம்சங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்த புதிய அம்சங்களை கூகுள் குரோமில் குரோம் வெப் ஸ்டோர்ஸ்மூலம் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

ஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்ய


கூகுள் நிறுவனம் அண்மையில் ஜிமெயில் சேவையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
அதாவது செக்கர் பிளஸ்(Checker Plus for Gmail),
சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ் (Simple Gmail Notes),

இலவசமாக கிடைக்கும் விண்டோஸ் 11- எப்படி பதிவிறக்கம் செய்வது?.


விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் விண்டோஸ் 11-க்கு இலவசமாக மேம்படுத்த முடியும். தங்களது சாதனத்தை சரிபார்க்க பிசி ஹெல்த் செக் பயன்பாட்டை பயன்படுத்தி செக் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 11 பதிப்பு விரைவில் வர இருக்கிறது. முன்னதாக விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் மைக்ரோசாப்டின் புதிய இயக்க முறைமை மேம்படுத்தலாம். இது இலவசமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறுவனம் நேற்று நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வுக்கு பிறகு வலைப்பதிவு இடுகையில் இதுகுறித்து அறிவித்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 அறிமுகம்.!


மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். குறிப்பாக இந்த வெர்ஷன் நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டுவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அழிக்கப்பட்ட விண்டோஸ் 10 அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்வது எப்படி?


விண்டோஸ் 10 இயங்குதளத்தில் கெஸ்ட் யூசர் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என இருவித யூசர் அக்கவுண்ட்கள் இருக்கின்றன. இதில் ஸ்டான்டர்டு யூசர் அக்கவுண்ட்டினை பயன்படுத்துவது எப்போதும் சிறப்பான ஒன்றாகும். சமயங்களில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது, அவற்றை அழிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

விண்டோஸ் 10 தளத்தில் நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்ய....

கணினியில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுவது சாதாரண விஷயம் தான். நெட்வொர்க் பிரச்சனை இண்டர்நெட் இணைப்பில் இடைவெளி ஏற்படும் போது மட்டுமே ஏற்படும். சமயங்களில் நெட்வொர்க் செட்டிங் மற்றும் டிரைவர்களில் கோளாறு இருந்தாலும் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படலாம்.

Whatsapp நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது?


வாட்ஸ்அப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் மூலம் நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் அவர்களின் நம்பரை சேவ் செய்வது என்பது கட்டாயம். அவர்களின் எண்களை நீங்கள் சேவ் செய்திருந்தால் மட்டுமே அதற்குப் பிறகு தான் நீங்கள் அந்த நபருக்கு மேசேஜ் அனுப்ப முடியும்.

திங்கள், 21 ஜூன், 2021

யோனி பொருத்தம் என்றால் என்ன? இது தாம்பத்திய வாழ்விற்கு எவ்வளவு அவசியம்?

திருமணத்தில் முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்ப்பார்கள். இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம். அதில் ஒன்று தான் யோனி பொருத்தம். இது தான் கணவன் - மனைவி வாழ்வில் தாம்பத்திய உறவு சிறக்குமா? இல்லையா? என்பதை கூறும் பொருத்தம் ஆகும்.

ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த


பேஸ்புக்கிற்குச் சொந்தமான பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்குப் பதிவிறக்கம் செய்ய இலவசமாகக் கிடைக்கிறது. மொபைல் போன்கள் அல்லது டெஸ்க்டாப்புகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், பயன்பாட்டிற்கு சில வரம்புகள் உள்ளன, அதாவது தொலைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

செவ்வாய், 15 ஜூன், 2021

நீங்க இதுல எப்படி உங்க கையை மடங்குவீங்க


ஒருவரது பழக்கங்கள் அவர்களின் குணாதிசயங்கள், ஆளுமை மற்றும் நடத்தைகளை வெளிப்படுத்தக்கூடும். அதனால் தான் சிலர் பார்த்ததுதே ஒருவரது நடத்தை, குணாதிசயங்களை சரியாக கணித்து கூறுகிறார்கள். நமது உடல் மொழி நம் ஆளுமையை பெரிய அளவில் பாதிக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆராய்ச்சி உள்ளது. உடல் மொழி ஒருவரை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம்.

திங்கள், 14 ஜூன், 2021

கொரோனா தடுப்பூசி போட்டபின் உடலில் ஸ்பூன், தட்டு, நாணயம் ஒட்டிக்கொள்வதாக கூறும் நாசிக் முதியவர் - இது என்ன கதை?

 


கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தைப் பற்றிப் பல விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்குப் பக்க விளைவாகக் காய்ச்சல் வருகிறது. சிலருக்கு வேறு விதமான பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. ஒரு சிலருக்கு எந்தப் பக்க விளைவும் இல்லாமலும் போகிறது.

புதன், 9 ஜூன், 2021

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை

 

தென்னாப்பிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார்.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

நோர்வே பிரதமருக்கு அபராதம்

 

நோர்வேயில் கொரோனாவை தடுக்க நோர்வே அரசு  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானது `எந்தவொரு நிகழ்விலும் 10 பேருக்கு மேல் கூடக் கூடாது' என்பது தான். 

சனி, 10 ஏப்ரல், 2021

இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை


தன்னைத் தெரிந்திருந்த, தன்னைப் பற்றி விளக்கும் திறன் கொண்ட அனைவரையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் அவர்.

சனி, 20 மார்ச், 2021

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த உலகின் இரண்டாவது பெண் சியாமளா கோலி

சியாமளா கோலி பாக் ஜல சந்தியில் நீந்திய போது

தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி (48), என்கிற பெண் இலங்கை தலைமன்னார் முதல் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை பகுதியில் கடலை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.

கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!


 

புதன், 17 மார்ச், 2021

கொரோனா தடுப்பூசி மருந்தால் ரத்தம் உறைகிறதா? தீவிரமாகும் சர்ச்சை - திட்டத்தை தொடர ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்

 


 
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தயாரிப்பான ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு அறிகுறிகள் ஏற்படுவதற்கான ஆபத்து கிடையாது என்ற ஆய்வு நிறுவனத்தின் வாதத்தை உறுதிபட நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஐரோப்பிய மருந்துவ ஏஜென்ஜி தெரிவித்துள்ளது.

திங்கள், 8 மார்ச், 2021

லலிதா ஜுவல்லரி-யில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டாத வருவாய் கண்டுபிடிப்பு


சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் ரூ.1000 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறார்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

கொரோனாவிலிருந்து மீண்ட தூத்துக்குடி செவிலியரை தாக்கிய அரிய நோய் - எப்படி நடந்தது?


தூத்துக்குடியில் கொரோனா வார்டில் பணியாற்றியதால் தொற்று ஏற்பட்டு குணமடைந்த செவிலியர் ஒருவர் "மியூகோர்மைகோசிஸ்" என்ற அரிதான பூஞ்சைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

மரத்திலான கம்ப்யூட்டர் கீபோர்ட்.. அசத்தலான கண்டுபிடிப்பு..


தஜிகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் மரத்தினால் ஆன கம்ப்யூட்டர் கீபோர்டை உருவாக்கி அசத்தியுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் தூக்கு மேடை நோக்கி ஒரு பெண்: ஷப்னம் அலி யார், செய்த குற்றம் என்ன?


உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவரை தூக்கிலிடுவதற்கான தூக்கு மேடை தயார் நிலையில் உள்ளது. இந்திய தேசம் சுதந்திர பெற்ற பிறகு முதல்முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலடப்படவுள்ளார். 38 வயதான ஷப்னம் அலிக்கு தான் அந்த தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஏழு பேரை ஈவு இரக்கமின்றி கொலை செய்த குற்றத்திற்காக இந்த மரண தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

ஏழு திரைகள் கொண்ட மடிக்கணனி - Aurora 7


அரொரா-7 (Aurora 7) மடிக்கணனி ஏழு மடிப்புகள் கொண்டது.17.3 அங்குல திரைஅமைப்பு அளவுடைய இந்த மடிக்கணனியில் 4 திரைகள் 4K யும் மூன்று திரைகள் FHD திரையும் கொண்டவை.

திங்கள், 25 ஜனவரி, 2021

சனி, 23 ஜனவரி, 2021

கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை


உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு 1957 இல் தொடங்கப்பட்ட இந்த பஸ் சேவை “ஆல்பர்ட்” என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

 
புகைப்படத்தில் இருப்பவை:

1. அமெரிக்கக் கொடி

2. சீசர் சாவேஸ் சிலை

3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி

புதன், 20 ஜனவரி, 2021

ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் திடீர் அனுமதி


வரும் ஜனவரி 27ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையாக இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று மாலை பெங்களூருவில் உள்ள போரிங் மருத்துவமனையில் திடீர் என அனுமதிக்கப்பட்டார்.

திங்கள், 18 ஜனவரி, 2021

துபாயில் வரப்போகும் புதிய வகை டாக்சி சேவை ! (வீடியோ)

 

துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் கருப்பு கலர் டாக்சி சேவையானது மின்சாரம், எரிசக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படும் வகையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்த சேவையானது ஆரம்ப கட்டமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் - அதிர்ச்சியில் உலகம்


சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Bigg Boss: பாலாஜியின் ஒருநாள் சம்பளம் வெறும் ரூ.10,000... ஆரிக்கு எவ்வளவு தெரியுமா?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று பார்க்கலாமா?

காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு!


இன்றைக்கு உலகெங்கும் 60 நாடுகளில் லைஃப்பாய் சோப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிராண்டின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?

சனி, 16 ஜனவரி, 2021

பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா?


மி
கையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது.

புதன், 13 ஜனவரி, 2021

பாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி?

பழமையான இந்து கோயிலை சூறையாடியவர்கள் அதன் சுவர்களை சுத்தியால் உடைத்து பிறகு தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

பாகிஸ்தானில் நூற்றாண்டு பழமையான இந்து சாமியாரின் சமாதி கடந்த டிசம்பரில் ஒரு இஸ்லாமிய கும்பலால் அழிக்கப்பட்டது. இந்த புனித தலத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது.

திங்கள், 11 ஜனவரி, 2021

WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன?


வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

விமான ரகசியம்... நடுவானில் பைலட்கள் எரிபொருளை வெளியே கொட்டுவதற்கான காரணம் என்ன?


விமானங்களின் பைலட்கள் நடுவானில் ஏன் ஏரிபொருளை வெளியே கொட்டுகின்றனர்? 'ஃப்யூல் டம்ப்பிங்' (Fuel Dumping) பற்றிய  தகவல்கள்.

வாட்சாப் புதிய பிரைவசி கொள்கை அப்டேட்: எச்சரிக்கும் வல்லுநர்கள்


வாட்சாப் செயலி புதிதாக ஒரு பிரைவசி கொள்கை அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்டேட்டை வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் வாட்சப் கணக்கு டெலிட் ஆகிவிடும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

சனி, 9 ஜனவரி, 2021

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?

 புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்
 
1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும். அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

வியாழன், 7 ஜனவரி, 2021

‘இறந்தும் ஒளி கொடுக்கிறார்’


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தும்பை
கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). குடும்பத்துடன்
பெங்களூரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள்.
மூத்த மகளுக்கு வரும் 25ம்தேதி பெங்களூருவில் திருமணம்
நடக்கவுள்ளதையொட்டி சொந்த ஊரான தும்பை கிராமத்தில்
உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க
சென்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல