வித்தியா வன்புணர்வுக் கொலையுடன் புங்குடுதீவில் இது மூன்றாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது. எனவே, இதற்கு ஒரேவழி குற்றவாளிகளுக்கான தண்டனையினை துரிதமாக வழங்குவதேயாகும். தண்டனை கடுமையாகவும், விரைவாகவும் இருந்தால் குற்றச்செயல்களை குறைக்கமுடியும். மக்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை ஏற்படவேண்டுமாயின் தண்டனைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்று வித்தியாவின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது.









