ஞாயிறு, 7 ஜூன், 2015

தண்­டனை கடு­மை­யா­க இருப்பின் குற்­றச்­செ­யல்­களை தடுக்­க­மு­டியும்

வித்­தியா வன்­பு­ணர்வுக் கொலை­யுடன் புங்­கு­டு­தீவில் இது மூன்­றா­வது சம்­ப­வ­மாக இடம்­பெற்­றுள்­ளது. எனவே, இதற்கு ஒரே­வழி குற்­ற­வா­ளி­க­ளுக்­கான தண்­ட­னை­யினை துரி­த­மாக வழங்­கு­வ­தே­யாகும். தண்­டனை கடு­மை­யா­கவும், விரை­வா­கவும் இருந்தால் குற்றச்செயல்­களை குறைக்­க­மு­டியும். மக்­க­ளுக்கு சட்­டத்­தின்­மீது நம்­பிக்கை ஏற்­ப­ட­வேண்­டு­மாயின் தண்­ட­னைகள் விரை­வாக வழங்­கப்­பட வேண்டும் என்று வித்­தி­யாவின் குடும்­பத்­தினர் சார்பில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.

ஒரு சக்­க­ர­வர்த்­தியின் முடி துறத்­தலும் காற்­பந்­தாட்ட சாம்­ராஜ்­யத்தின் எதிர்­கா­லமும்

காற்­பந்­தாட்ட உலகின் சாம்­ராஜ்யம். அதில் சக்­க­ர­வர்த்­தி­யாகத் திகழ்ந்த மனிதர். என்னைப் பார், எனக்கு வய­தா­னாலும் நான் சிங்கம் தான் என்றார். எனது அர­சாங்கம் கறை­ப­டிந்­தி­ருக்­கி­றது என்று எவ­ரேனும் சொன்னால், அதனை சரி­யான திசையில் செலுத்தும் ஆற்றல் எனக்கு இருக்­கி­றது என்று அவர் வெற்றிப் பெரு­மி­தத்­துடன் சொன்னார்.

மீண்டும் மர­ண­தண்­டனை யாருக்கு வைக்­கப்­படும் குறி?

மர­ண­தண்­டனை குறித்த விவா­தங்கள் இலங்­கையில் மீண்டும் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யுள்­ளன.

இதற்கு, சர்­வ­தேச புகை­யிலை எதிர்ப்பு தின நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன நிகழ்த்­திய உரை மட்டும் காரணம் அல்ல, புங்­கு­டு­தீவில் வித்­தியா என்ற மாண­விக்கு நிகழ்த்­தப்­பட்ட கொடூ­ரமும் கூட ஒரு காரணம் தான்.

விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனை சரணடையுமாறு கூறவில்லை: மறுக்கிறார் கனிமொழி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான எழிலன் என்ற சசிதரனை இலங்கை ராணுவத்திடம் சரணடையுமாறு தாம் கூறவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மறுத்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆப்பு வைத்த ஒரு செல்ஃபி

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட செல்ஃபியை வைத்து சிரியாவில் உள்ள அவர்களின் தலைமையகத்தை கண்டுபிடித்து தகர்த்துள்ளது அமெரிக்கா. செல்ஃபி மோகம் பிடித்து திரிவது உலக மக்கள் மட்டும் அல்ல. உலகையே மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் தான்.

செவ்வாய், 2 ஜூன், 2015

"ரெட் புல்", "மான்ஸ்டர்" போன்ற எனர்ஜி ட்ரிங்க்ஸில் காளை மாட்டின் விந்தணு கலப்புள்ளதா?- அதிர்ச்சி!!

இன்றைய அதிவேகமான வாழ்வியல் முறையில் நாம் நமது அன்றாட வாழ்க்கை முறையிலேயே அக்கறை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். சாப்பிடக் கூட நேரமின்றி கணினியின் முன்னே அமர்ந்து ஆன்-லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் முறை பலதரப்பட்ட மக்களிடையே பரவி வருகிறது.

சினிமாவைப் பார்த்துட்டு போய்ட்டே இருங்க, பாலோ பண்ணாதீங்க..

சினிமாவை வெறும் படமாக மட்டும் பாருங்கள் அதனை வாழ்க்கையோடு முடிச்சுப் போட்டு, சினிமாவில் நடிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்களை அரியணையில் வைத்துக் கொண்டாடாதீர்கள் என்று நடிகை ரோகினி சுள்ளென்று கூறியுள்ளார். பச்சை மிளகாயைக் கடித்தது போன்ற உணர்வு அவரின் பேச்சைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

சனி, 30 மே, 2015

மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை

கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் vithya-5புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது. நீதிமன்றக் கட்டடத்தைத் தாண்டிய போதே வழமைக்கு மாறான இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

பஞ்சாப் வந்த பாகிஸ்தான் புறா… விஸ்வரூபம் பட பாணியில் உளவு?

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில், பிடிபட்ட புறாவின் இறகில் பாகிஸ்தான் மாவட்டத்தின் பெயர் முத்திரை மற்றும் உருது எழுத்துகள் பதிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் சினிமா பாணியில், காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பினர் உளவு பார்க்க புறாவை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புதன், 27 மே, 2015

சிறுமி சரண்யா பாலியல் வன்புணர்வினால் இறக்கவில்லை – மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா அளவிற்கு சரண்யாவின் மரணம் பரபரப்பான போராட்டங்களை, திடீர் கைதுகளை நிகழ்த்தவில்லை.

அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல