புதன், 7 அக்டோபர், 2015

திருநெல்வேலி அல்வா

இந்த அல்வால அப்படி என்னங்க இருக்குனு பாக்கலாம். அல்வா பார்க்க பொன்னிறத்தில் ஒரு ஜெல்லி போன்றே இருக்கும். இதை ருசித்து சாப்பிடும் பொழுது, தொண்டைகுழியில் வழுக்கிக்கொண்டு போவது போல் நமக்கே ஒருவிதமாக தோனும். இந்த அல்வா இந்த அளவுக்கு புகழ் பெற்றதுக்கு அப்படி என்ன வரலாறு இருக்கும்..? பார்க்கலாமா..!

அடப்பாவிகளா.. "இதையுமாய்யா" செல்பி எடுப்பீங்க...!

இது செல்பி பித்து பிடித்தவர்கள் அதிகம் உலா வரும் காலம். யாரைப் பார்த்தாலும் செல்பி, எதற்கெடுத்தாலும் செல்பி.. அந்த வகையில் இப்போது இன்னொரு நூதன செல்பியும் வந்து விட்டது.

திங்கள், 5 அக்டோபர், 2015

ஆரத்தி எடுப்பது ஏன்? அறிவியல் பூர்வமான காரணங்கள்!!!

காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வவுனியா பெண்ணா இப்படி…… பெற்றோர்களே உஷார்!

வவுனியாவைச் சேந்த உயர்தர வகுப்பு மாணவியின் (18 வயது)அந்தரங்கக் காட்சிகள் தற்போது தவறான இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன.

ஃபோக்ஸ்-வாகன் கம்பெனி ஊழலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்

 - அரவிந்த் திருவேங்கடம்
ஃபோக்ஸ்வேகன் - இந்தியாவுக்கும் ஒரு பாடம்! - அரவிந்த் திருவேங்கடம் பேட்டி

உலகை அதிரவைத்திருக்கிறது, ஃபோக்ஸ்வேகன் கார்களில், புகை அளவு சோதனையைக் காட்டும் மென்பொருளில் நடந்திருக்கும் மோசடி. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றியவர்களில், தமிழக இளைஞர் அரவிந்த் திருவேங்கடமும் ஒருவர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வுமையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அரவிந்த். அவருடன் மின்னஞ்சல் வழியாக உரையாடியதிலிருந்து...

வியாழன், 1 அக்டோபர், 2015

அன்று... பிச்சை எடுத்த மாணவி: இன்று... ரஷ்யாவில் மருத்துவ மாணவி!

சில ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுத்த ஒரு மாணவி இன்று மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதை அறிந்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் லட்சுமி குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

வல்லிபுரம் ஆழ்வார் ஆலய திருவிழாவில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 7 பேர் கைது

யாழ்.வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழாவில் 60 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த 3 இந்தியர்கள் உள்ளடங்கிய 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன், 30 செப்டம்பர், 2015

வெளிநாடுகளில் காதல் எனும் போர்வையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆசாமி

மேற்படி கூறப்பட்ட நபரின் பெயர் ராசரத்தினம் ரமேஷ். வயது 36. அடையாள அட்டை இலக்கம், 790556550V. கடவுச்சீட்டு எண், N5479450. இவர் ஜா-எலவை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்டவர்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கீழ்த் தாடை வலியும் மாரடைப்பின் அடையாளமே!

மாரடைப்பை சரிசெய்யும் அதிநவீன சிகிச்சைகள்!

“1,70,000,00! அதாவது, ஒரு கோடியே எழுபது லட்சம்! இது என்ன கணக்கு என்கிறீர்களா? ஆண் டொன்றுக்கு உலகளவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை. இதுபோலவே இன்னும் ஒரு கோடியே எழுபது லட்சம் பேர் ஆண்டுதோறும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.

கர்ப்­பப்பை வாசல் புற்­று­நோயை தடுப்­பது எப்படி?

கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் என்றால் என்ன?

பெண்­களின் கர்ப்­பப்பை வாசல் பகு­தி­யான சேர்விக்ஸிலி­ருந்து உரு­வாகும் புற்­றுநோய் கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய் எனப்­ப­டு­கின்­றது. இவை கூடு­த­லாக 30 இலி­ருந்து 40 வய­து­டைய பெண்­களில் ஏற்­ப­டு­கின்­றது. சில வேளை­களில் வயது கூடிய பெண்­க­ளிலும் ஏற்­ப­டு­கின்­றது. ஆனால் 25 வய­திற்கு குறை­வான பெண்­களில் இது மிக மிக அரி­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல