இந்தியாவின் பின்தங்கிய கிராமமொன்றில் வாழும் ராஜோ தேவி லோஹன் 30 வது வயதில் மணமுடித்தார். கணவனுக்கு 35 வயது.
ஆனால் பல வருடங்களாகியும் இவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் மனம் தளரவில்லை. 40 வருடங்களின் பின் இவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைத்துள்ளது. அப்போது ராஜோ தேவிக்கு 70 வயது, என்ன நம்ப முடியவில்லையா.
தாத்தா பாட்டி வயதில் இவர்கள் அம்மா அப்பாவாகியுள்ளார்கள். இந்த ஆச்சரியம் 2008 நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது.
தனது குழந்தைக்கு 3 வருடங்கள் வரை பாலூட்ட ராஜோ தேவி எண்ணியுள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக