திங்கள், 30 ஆகஸ்ட், 2010

சிங்கக் குட்டிகளை அரவணைத்து பராமரிக்கும் வாலில்லா குரங்கு

அமெரிக்க தென் கரோலினா மாநிலத்திலுள்ள வன உயிரின பூங்காவில் வாழும் வாலில்லா குரங்கொன்று இரு சிங்கக் குட்டிகளை தாய்க்குத் தாயாக அரவணைத்து பராமரித்து வருகிறது.
4 வயதான ஹனாமா என்ற மேற்படி குரங்கு, சுகுஸா மற்றும் சிம்ஹ் என்ற 6 வார வயதான இந்த சிங்கக் குட்டிகளை அரவணைத்து பராமப்பதுடன் அக்குட்டிகளுக்கு வேடிக்கை காட்டி உற்சாகப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல