சனி, 29 ஜனவரி, 2011

ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் சதீஷ் வாகன விபத்திலேயே உயிரிழந்தார் : யாழ் பொலிஸார்

யாழ். பருத்தித்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சிக் கிழக்கு பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் கொலை செய்யப்படவில்லை எனவும் அவர் வாகன விபத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் யாழ். பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிகேர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமக்கு இன்னமும் உறுதியான தகவல் தெரியவில்லை எனவும் தான் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல