ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

பூட்டிய கூண்டுக்குள் வாழும் சீனர்! (படங்கள் இணைப்பு)

மனநிலை சரியில்லாத இவரின் முழு வாழ்க்கையுமே பூட்டிய மரத்தாலான கூண்டுக்குள்ளே தான் கழிகின்றது.




இவரைப் பராமரிக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். 23 வயதான டிராஜிக் வை யுன் தென் சீனாவின் குஆங்ஸி மாநிலத்தில் உள்ள கொங்சுவான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

நடக்கவோ பேசவோ மாட்டாத இவரின் தலையில் சின்ன வயதில் வெந்நீர் கொட்டியதால் மிகவும் பாதிக்கப்பட்டு மரணத்திலிருந்து மீண்டார்.

அதன் பிறகு இவரின் பெற்றோர்களே மரத்தில் கூண்டு செய்து இவரைப் பூட்டி விட்டனர்.

இவரை அங்குள்ள மக்கள் மிகப் பரிதாபமாக பார்த்துச் செல்கின்றனர்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல