இத்தாலியில் மெஸ்ஸினாவை சேர்ந்த 15 வயது இலங்கைச் சிறுமி ஒருத்தி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உள்ளார்.
19 வயது இத்தாலிய ஆசிரியருடன் இவருக்கு ஏற்பட்ட காதலுக்கு பெற்றோர் உடன்படாமையால் இத்துயரம் ஏற்பட்டு உள்ளது.
சடலம் தற்போது மெஸ்ஸினா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது. மரண பரிசோதனையை தொடர்ந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
சிறுமியின் பெற்றோர் 20 வருடங்களுக்கு முன்னர் நீர்கொழும்பில் இருந்து இத்தாலி சென்றவர்கள்.
இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன் இத்தாலி சென்று இருந்தார்.

19 வயது இத்தாலிய ஆசிரியருடன் இவருக்கு ஏற்பட்ட காதலுக்கு பெற்றோர் உடன்படாமையால் இத்துயரம் ஏற்பட்டு உள்ளது.
சடலம் தற்போது மெஸ்ஸினா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது. மரண பரிசோதனையை தொடர்ந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
சிறுமியின் பெற்றோர் 20 வருடங்களுக்கு முன்னர் நீர்கொழும்பில் இருந்து இத்தாலி சென்றவர்கள்.
இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன் இத்தாலி சென்று இருந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக