புதன், 25 செப்டம்பர், 2013

சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்கும் பெண் (படங்கள் இணைப்பு)

120 கிலோ கிராம் நிறை­யு­டைய சிங்­க­மொன்றை தனது வீட்டில் பெண்­ணொ­ருவர் செல்லப் பிரா­ணி­யாக வளர்த்து வரும் விசித்­திர சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

வோட்­டர்பேக் எனும்­இ­டத்தில் வசிக்கும் அன்னெல் கினைமன் (31 வயது) என்ற மேற்­படி பெண், ரிம்பா என்ற அந்த சிங்கம் குட்­டி­யாக இருந்­தது முதற்­கொண்டு வளத்து வரு­கிறார்.

மேற்­படி சிங்கம் தின­சரி 9 இறாத்தல் உணவை உண்டு வரு­கி­றது.

அது இறைச்­சி­யுடன் இனிப்பு உண­வு­க­ளை உண்­ப­திலும் ஆர்வம் காட்டி வரு­கி­றது. அத்­துடன் அது கோப்­பியை அருந்­து­வ­திலும் நாட்டம் கொண்­டுள்­ளது.

அன்னெல் மேற்­படி சிங்­கத்­துடன் 6 பூனைகள், ஒரு­ சி­றுத்தைக் குட்டி, 5 சிங்­கங்கள், ஒரு வெள்ளை சிங்கம் மற்றும் ஒரு புலி என்பவற்றையும் வளர்த்து வருகிறார்.








Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல