500,000 ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான பெறுமதியுடைய 905 கைப்பைகளை திருடிய குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
தென் வேல்ஸைச் சேர்ந்த ஜேன் ரன்ட் ( 48 வயது ) என்ற மேற்படி பெண், கடைகளுக்குள் நுழைந்து கைப்பைகளிலுள்ள பாதுகாப்பு அடையாள சீட்டை அகற்றிய பின் அவற்றை களவாடிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கைப்பைகள் களவாடப்பட்டதாக முறைப்பாடு செய்த கடைகளின் ‘சி.சி.ரி.வி’ கண்காணிப்பு கருவிகளில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வுக்குட்படுத்திய பொலிஸார், ஜேனை கைதுசெய்து அவரால் களவாடப்பட்ட கைப்பைகளை கைப்பற்றியுள்ளனர்.

தென் வேல்ஸைச் சேர்ந்த ஜேன் ரன்ட் ( 48 வயது ) என்ற மேற்படி பெண், கடைகளுக்குள் நுழைந்து கைப்பைகளிலுள்ள பாதுகாப்பு அடையாள சீட்டை அகற்றிய பின் அவற்றை களவாடிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கைப்பைகள் களவாடப்பட்டதாக முறைப்பாடு செய்த கடைகளின் ‘சி.சி.ரி.வி’ கண்காணிப்பு கருவிகளில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வுக்குட்படுத்திய பொலிஸார், ஜேனை கைதுசெய்து அவரால் களவாடப்பட்ட கைப்பைகளை கைப்பற்றியுள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக