அற்புதங்கள் நடைபெறுவதற்கான சான்றே குழந்தைகள். மகிழ்ச்சியின் குவியலான இந்த அற்புதத்தை அடையவே எல்லா தம்பதியரும் விரும்புகின்றனர். ஆனால் சில வேளைகளில் தம்பதியினரின் இந்தக் கனவு நிறைவேறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
மலட்டுத்தன்மை தொடர்பான குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லமை பெற்றவர் மருத்துவர் சாமுண்டி சங்கரி. கடந்த ஐந்து வருடங்களாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமான மலட்டுத்தன்மை பிரச்சினைகளில் 20–-30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஒரு காலத்தில் மலட்டுத்தன்மை என்பது பெண்களுக்கு மட்டுமே வரையறுக்கபட்டது. ஆனால் இப்போது 40 சதவிகிதம் ஆண்களும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில தம்பதியினரால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியவில்லை.
45 சதவிகிதம் தம்பதியினருக்கு மலட்டுத்தன்மையால் ஏற்படும் பிரச்சினைகளை செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) மூலம் குணப்படுத்த முடியும் என்கிறார் மருத்து வர் சாமுண்டி சங்கரி.
பெண்களின் கருத்தரிப்பிற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது பெண்ணின் (FALLOPIAN TUPES) கருக்குழாய் ஆகும்.
குழந்தை பாக்கியமில்லாத பெண்களில் 35% பேர் (FALLOPIAN TUPES ABN ORMALITIES) கருக்குழாய் அடைப்பினால் அவதிப்படுகிறார்கள். பெண்ணின் கரு முட்டையும் ஆணின் விந்தணுவும் சந்திக் கும் இக்குழாயில் காணப்படும் சில அடைப்புகளால் ஒரு பெண் கருத்தரிக்க முடியாமல் அவதிப்படுகிறாள்.
IVF முறை, கருக்குழாய் அடைப்பு, ஆணின் மலட்டுத்தன்மை, கருப்பைச் சுவரின் தடிப்புபடலம், சினை முட்டை குறைபாடு, சினைப்பையின் செயற்றிறன் குறைவு, 30 வயதிற்கு மேற்பட்டு கருவு றுதல், தொடர் கருச்சிதைவு மற்றும் கார ணம் அறிய முடியாத கருவுற முடியாமை போன்றவைகளுக்கு தேவைப்படுகின்றது.
கர்ப்பத்திற்கு முன்பாக மரபணு பரிசோதனை செய்து பார்க்க விரும்பும் பெற்றோருக்கும், கருமுட்டை மற்றும் கருவை உறையச் செய்து பாதுகாத்து வைத்து பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் IVF முறை பயனுள்ளதாகும். ஒரு முழுமையான IVF சுழற்சி என்பது 3-4 வார கால சிகிச்சை முறையாகும்.
LAPROSCOPY மற்றும் HYSTEROSAL PINGOGRAM மூலம் நீங்கள் FALLOPIAN TUPES ABNORMALITIES- ஆல் பாதிக்கப்பட்டவரா என்பதை கண்டறியமுடியும். LAPROSCOPY மூலம் மருத்துவர் உங்களுடைய கருக்குழாயில் எந்த இடத்தில் அடைப்புள்ளது என்பதை கண்டறிய முடி யும்.
21–30 வயது வரை பெண்கள் கருக்குழாய் மறு இணைப்பு (TUBOPLASTY) சிகிச்சை மூலம் இயற்கையாக கருத்தரிக் கும் வாய்ப்பு அதிகம். 30 வயதிற்கு மேல் உள்ள அல்லது இச்சிகிச்சை மூலம் இயற்கையாகக் கருத்தரிக்க இயலாத பெண்கள் செயற்கை கருத்தரிப்புமுறை (IVF) மூலம் எளிதாகக் கருத்தரிக்கலாம்.
கருத்தடை செய்த பெண்கள், விபத்தினாலும் வேறு ஏதேனும் நோய்களின் தாக்கத்தினாலும் கருக்குழாய் இழப்பு நேர்ந்தவர்களுக்கும், கருக்குழாய் மறு இணைப்பு சிகிச்சை முறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்போது சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் குழந்தையை இழந்தவர்களுக்கும் மறுமணம் செய்த பெண்களுக்கும் கருக்குழாய் மறு இணைப்பு சிகிச்சை மிகவும் பயனுள்ளதாகும். இச்சிகிச்சையின் மூலம் எங்கள் மருத்துவமனையில் பலர் பயனடைந்து உள்ளனர்.
இடமகல் கருப்பை அகப்படலம் (ENTO METRIOSIS) 15 விழுக்காடுகள் வரை கருவுறாமல் இருக்கும் பெண்களுக்கு காரண மாக உள்ளது. இப்படி ஏற்படும் இடமகல் படலங்கள் கருப்பையின் வெளியிலோ, கருக்குழாய் அல்லது கருவனுவகத்திலோ காணப்படும். இதில் பெரும்பான்மையா னவை கருவனுவகத்தில் அமையப்பெற்று இடமகல் படலகட்டிகள் உருவாகி (CHOC LATE CYST OF OVARY) ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் கடுமையான வயிற்று வலியுடன் இப்பெண்கள் அவதி யுறக்கூடும். மேலும், இந்தப் படலக்கட்டிகள் கருவுறாமைக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது. பொதுவாக 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்தப் படல கட்டிகள் காணப்படும்.
இடமகல் கருப்பை அகப்படலத்தின் அறிகுறிகள்:
· கருவுறாமை
· வலிமிக்க, சில நேரங்களில் செயலிழக்கசெய்யும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
· பாலுறவின் போது வலி
· சிறிய அல்லது பெரிய இரத்தக்கட்டிகளுடன் கூடிய, கடினமான அல்லதுகட்டுப்படுத்த முடியாத நீண்டமாதவிடாய்.
· முதுகு மற்றும் இடுப்புவலி
· தசைபிடிப்புடன் கூடிய சோர்வு
· மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வலி
இடமகல் கருப்பை அகப்படலதிற்கு குணமளிக்கும் சிகிச்சை:
நோயின் தன்மை அறிந்து செயற்பட வேண்டும். ஹோர் மோன் மருத்துவம், பிற மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதை குணப்படுத்தலாம்.
முக்கியமாக, LAPROSCOPY அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் (CHOC OLATE CYST) சொக்லேட் நீர்கட்டியை நாம் லாப்ரோக்டோமி மூலம் குணப்படுத்தலாம். அதன் பிறகு IUI அல்லது IVF மூலம் குழந்தைப்பேறு உண்டாக்க முடியும்.
ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகள்: குறைவான விந்தணுக்க ளின் எண்ணிக்கை, அமைப்பியல், குறைபாடுகளுடைய விந்துணுக்கள் மற்றும் விந்து இயக்கம் ஆகும்.
இந்தக் குறைபாடுகளுடைய ஆண்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவில் மாற்ற ங்கள், நல்ல பழங்கள் மற்றும் காய்கறிகள், மிதமான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா ஆகியவற்றை பின்பற்றுவதின் மூலம் விந்து டி.என்.ஏ. (DNA)- வை மேம்படுத்த வும், குழந்தையின்மைக்கு முக்கிய காரண மான விந்துக் குறைபாடுகளை தவிர்க்க உதவுகிறது. மேலும் உளவியல் மன அழுத்தம் விந்து தரத்திற்கு ஒரு சரிவை ஏற்படுத்தும்.
சிருஷ்டி பற்றி தாய்மைப்பேறு எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் உணருகிறோம். எனவேதான், 1993 முதல் பல தம்பதியர் களின் மகப்பேற்று சிக்கல்களை தீர்த்து அவர்களின் குழந்தைப் பேற்றுக் கனவை நனவாக்க உதவியிருக்கிறோம்.
மகப்பேறு சிகிச்சையில் பல நவீன சேவைகள் மூலம் உங்களுக்கு ஓவ்வொரு நிலையிலும் துணை புரிவதை எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். சிருஷ்டி யின் அமைதியான சூழலும், குறிப்பறிந்து செயற்படும் மருத்துவர்களும் உங்கள் அனுபவத்தை இனிமையானதாக்குகின்றனர்.
ARTயில் 30 வருட ஆழ்ந்த அனுபவத் துடன் முன்னோடியாகத் திகழ்கிறார் டாக்டர் சாமுண்டிசங்கரி. சிருஷ்டி அவரவரின் தனித் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதால் IVF முறையில் 55 சதவிகிதத்திற்கும் மேல் கருவுருவதில் வெற்றி கிடைக்கிறது.
IVF முறையை மேலும் சிறப்பாக்க பல புதுமையான சிகிச்சை முறைகளையும் புகுத்தி டாக்டர் சங்கரியின் மேற்பார்வை யில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் பன்மடங்கு அதிகப்படுத்திவருகி றோம்.
பல நவீன வசதிகளுடனும், அர்ப்பணிப் பும் அனுபவமும் கொண்ட சிறந்த மருத்துவ குழுவினரையும் கொண்டு கடந்த 20 வருடங்களாக மகப்பேறு சிகிச்சையில் சிறந்து விளங்குகிறது என்றால் இதற் கான காரணம் IVF சிகிச்சையில் முன்னோ டியாக விளங்கும் டாக்டர் சாமுண்டி சங்க ரியே. சிருஷ்டியின் நிறுவனர் மற்றும் மருத்துவ இயக்குநர் என்பது மட்டுமன்றி அவர், குழந்தையின்மை, புற்றுநோய், எய்ட்ஸ், பெண் சிசுக்கொலை மற்றும் கர்ப்பிணி, இளம் தாய்மார்களின் சத்துக் குறைபாடு போன்றவைகளின் காரணங் களை ஆராயும் SRUSHTI MEDICAL RESEARCH FOUNDATION என்ற அரசு சாரநிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக உறுப்பினருமாவார்.
சிருஷ்டி மகப்பேறு மையத்தின் மற்றும் மரபியல் துறையின் மருத்துவ இயக்குந ராக இருக்கும் இவர், குழந்தைப்பேறு, மரபி யல் மற்றும் ஆடவர் நோய்களுக்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு கீழ்க்கண்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
"சிறந்த புகழ்பெற்ற மருத்துவர் விருது அமெரிக்காவில் இருந்து -ஆர்லாண்டோ" வும் "வாழ்நாள் சாதனையாளர் விருது" தமிழ்நாட்டிலிருந்து -கவர்னரும் வழங்கினார் கள்.
தொடர்புகளுக்கு:
சிருஷ்டி மகப்பேற்று மையம்
இந்தியா: 00 91 9840 669669
இலங்கை: 0772646800
மலட்டுத்தன்மை தொடர்பான குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லமை பெற்றவர் மருத்துவர் சாமுண்டி சங்கரி. கடந்த ஐந்து வருடங்களாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமான மலட்டுத்தன்மை பிரச்சினைகளில் 20–-30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஒரு காலத்தில் மலட்டுத்தன்மை என்பது பெண்களுக்கு மட்டுமே வரையறுக்கபட்டது. ஆனால் இப்போது 40 சதவிகிதம் ஆண்களும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில தம்பதியினரால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியவில்லை.
45 சதவிகிதம் தம்பதியினருக்கு மலட்டுத்தன்மையால் ஏற்படும் பிரச்சினைகளை செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) மூலம் குணப்படுத்த முடியும் என்கிறார் மருத்து வர் சாமுண்டி சங்கரி.
பெண்களின் கருத்தரிப்பிற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது பெண்ணின் (FALLOPIAN TUPES) கருக்குழாய் ஆகும்.
குழந்தை பாக்கியமில்லாத பெண்களில் 35% பேர் (FALLOPIAN TUPES ABN ORMALITIES) கருக்குழாய் அடைப்பினால் அவதிப்படுகிறார்கள். பெண்ணின் கரு முட்டையும் ஆணின் விந்தணுவும் சந்திக் கும் இக்குழாயில் காணப்படும் சில அடைப்புகளால் ஒரு பெண் கருத்தரிக்க முடியாமல் அவதிப்படுகிறாள்.
IVF முறை, கருக்குழாய் அடைப்பு, ஆணின் மலட்டுத்தன்மை, கருப்பைச் சுவரின் தடிப்புபடலம், சினை முட்டை குறைபாடு, சினைப்பையின் செயற்றிறன் குறைவு, 30 வயதிற்கு மேற்பட்டு கருவு றுதல், தொடர் கருச்சிதைவு மற்றும் கார ணம் அறிய முடியாத கருவுற முடியாமை போன்றவைகளுக்கு தேவைப்படுகின்றது.
கர்ப்பத்திற்கு முன்பாக மரபணு பரிசோதனை செய்து பார்க்க விரும்பும் பெற்றோருக்கும், கருமுட்டை மற்றும் கருவை உறையச் செய்து பாதுகாத்து வைத்து பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் IVF முறை பயனுள்ளதாகும். ஒரு முழுமையான IVF சுழற்சி என்பது 3-4 வார கால சிகிச்சை முறையாகும்.
LAPROSCOPY மற்றும் HYSTEROSAL PINGOGRAM மூலம் நீங்கள் FALLOPIAN TUPES ABNORMALITIES- ஆல் பாதிக்கப்பட்டவரா என்பதை கண்டறியமுடியும். LAPROSCOPY மூலம் மருத்துவர் உங்களுடைய கருக்குழாயில் எந்த இடத்தில் அடைப்புள்ளது என்பதை கண்டறிய முடி யும்.
21–30 வயது வரை பெண்கள் கருக்குழாய் மறு இணைப்பு (TUBOPLASTY) சிகிச்சை மூலம் இயற்கையாக கருத்தரிக் கும் வாய்ப்பு அதிகம். 30 வயதிற்கு மேல் உள்ள அல்லது இச்சிகிச்சை மூலம் இயற்கையாகக் கருத்தரிக்க இயலாத பெண்கள் செயற்கை கருத்தரிப்புமுறை (IVF) மூலம் எளிதாகக் கருத்தரிக்கலாம்.
கருத்தடை செய்த பெண்கள், விபத்தினாலும் வேறு ஏதேனும் நோய்களின் தாக்கத்தினாலும் கருக்குழாய் இழப்பு நேர்ந்தவர்களுக்கும், கருக்குழாய் மறு இணைப்பு சிகிச்சை முறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்போது சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் குழந்தையை இழந்தவர்களுக்கும் மறுமணம் செய்த பெண்களுக்கும் கருக்குழாய் மறு இணைப்பு சிகிச்சை மிகவும் பயனுள்ளதாகும். இச்சிகிச்சையின் மூலம் எங்கள் மருத்துவமனையில் பலர் பயனடைந்து உள்ளனர்.
இடமகல் கருப்பை அகப்படலம் (ENTO METRIOSIS) 15 விழுக்காடுகள் வரை கருவுறாமல் இருக்கும் பெண்களுக்கு காரண மாக உள்ளது. இப்படி ஏற்படும் இடமகல் படலங்கள் கருப்பையின் வெளியிலோ, கருக்குழாய் அல்லது கருவனுவகத்திலோ காணப்படும். இதில் பெரும்பான்மையா னவை கருவனுவகத்தில் அமையப்பெற்று இடமகல் படலகட்டிகள் உருவாகி (CHOC LATE CYST OF OVARY) ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் கடுமையான வயிற்று வலியுடன் இப்பெண்கள் அவதி யுறக்கூடும். மேலும், இந்தப் படலக்கட்டிகள் கருவுறாமைக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது. பொதுவாக 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்தப் படல கட்டிகள் காணப்படும்.
இடமகல் கருப்பை அகப்படலத்தின் அறிகுறிகள்:
· கருவுறாமை
· வலிமிக்க, சில நேரங்களில் செயலிழக்கசெய்யும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
· பாலுறவின் போது வலி
· சிறிய அல்லது பெரிய இரத்தக்கட்டிகளுடன் கூடிய, கடினமான அல்லதுகட்டுப்படுத்த முடியாத நீண்டமாதவிடாய்.
· முதுகு மற்றும் இடுப்புவலி
· தசைபிடிப்புடன் கூடிய சோர்வு
· மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வலி
இடமகல் கருப்பை அகப்படலதிற்கு குணமளிக்கும் சிகிச்சை:
நோயின் தன்மை அறிந்து செயற்பட வேண்டும். ஹோர் மோன் மருத்துவம், பிற மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இதை குணப்படுத்தலாம்.
முக்கியமாக, LAPROSCOPY அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் (CHOC OLATE CYST) சொக்லேட் நீர்கட்டியை நாம் லாப்ரோக்டோமி மூலம் குணப்படுத்தலாம். அதன் பிறகு IUI அல்லது IVF மூலம் குழந்தைப்பேறு உண்டாக்க முடியும்.
ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகள்: குறைவான விந்தணுக்க ளின் எண்ணிக்கை, அமைப்பியல், குறைபாடுகளுடைய விந்துணுக்கள் மற்றும் விந்து இயக்கம் ஆகும்.
இந்தக் குறைபாடுகளுடைய ஆண்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவில் மாற்ற ங்கள், நல்ல பழங்கள் மற்றும் காய்கறிகள், மிதமான உடற்பயிற்சிகள் மற்றும் யோகா ஆகியவற்றை பின்பற்றுவதின் மூலம் விந்து டி.என்.ஏ. (DNA)- வை மேம்படுத்த வும், குழந்தையின்மைக்கு முக்கிய காரண மான விந்துக் குறைபாடுகளை தவிர்க்க உதவுகிறது. மேலும் உளவியல் மன அழுத்தம் விந்து தரத்திற்கு ஒரு சரிவை ஏற்படுத்தும்.
சிருஷ்டி பற்றி தாய்மைப்பேறு எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் உணருகிறோம். எனவேதான், 1993 முதல் பல தம்பதியர் களின் மகப்பேற்று சிக்கல்களை தீர்த்து அவர்களின் குழந்தைப் பேற்றுக் கனவை நனவாக்க உதவியிருக்கிறோம்.
மகப்பேறு சிகிச்சையில் பல நவீன சேவைகள் மூலம் உங்களுக்கு ஓவ்வொரு நிலையிலும் துணை புரிவதை எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். சிருஷ்டி யின் அமைதியான சூழலும், குறிப்பறிந்து செயற்படும் மருத்துவர்களும் உங்கள் அனுபவத்தை இனிமையானதாக்குகின்றனர்.
ARTயில் 30 வருட ஆழ்ந்த அனுபவத் துடன் முன்னோடியாகத் திகழ்கிறார் டாக்டர் சாமுண்டிசங்கரி. சிருஷ்டி அவரவரின் தனித் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதால் IVF முறையில் 55 சதவிகிதத்திற்கும் மேல் கருவுருவதில் வெற்றி கிடைக்கிறது.
IVF முறையை மேலும் சிறப்பாக்க பல புதுமையான சிகிச்சை முறைகளையும் புகுத்தி டாக்டர் சங்கரியின் மேற்பார்வை யில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் பன்மடங்கு அதிகப்படுத்திவருகி றோம்.
பல நவீன வசதிகளுடனும், அர்ப்பணிப் பும் அனுபவமும் கொண்ட சிறந்த மருத்துவ குழுவினரையும் கொண்டு கடந்த 20 வருடங்களாக மகப்பேறு சிகிச்சையில் சிறந்து விளங்குகிறது என்றால் இதற் கான காரணம் IVF சிகிச்சையில் முன்னோ டியாக விளங்கும் டாக்டர் சாமுண்டி சங்க ரியே. சிருஷ்டியின் நிறுவனர் மற்றும் மருத்துவ இயக்குநர் என்பது மட்டுமன்றி அவர், குழந்தையின்மை, புற்றுநோய், எய்ட்ஸ், பெண் சிசுக்கொலை மற்றும் கர்ப்பிணி, இளம் தாய்மார்களின் சத்துக் குறைபாடு போன்றவைகளின் காரணங் களை ஆராயும் SRUSHTI MEDICAL RESEARCH FOUNDATION என்ற அரசு சாரநிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக உறுப்பினருமாவார்.
சிருஷ்டி மகப்பேறு மையத்தின் மற்றும் மரபியல் துறையின் மருத்துவ இயக்குந ராக இருக்கும் இவர், குழந்தைப்பேறு, மரபி யல் மற்றும் ஆடவர் நோய்களுக்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு கீழ்க்கண்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
"சிறந்த புகழ்பெற்ற மருத்துவர் விருது அமெரிக்காவில் இருந்து -ஆர்லாண்டோ" வும் "வாழ்நாள் சாதனையாளர் விருது" தமிழ்நாட்டிலிருந்து -கவர்னரும் வழங்கினார் கள்.
தொடர்புகளுக்கு:
சிருஷ்டி மகப்பேற்று மையம்
இந்தியா: 00 91 9840 669669
இலங்கை: 0772646800


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக