செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

வைரல் வீடியோ தந்த வாய்ப்பு...ஜி.வி பிரகாஷ் இசையில் பாடும் மாற்றுத்திறனாளி ஜோதி!

ஒவ்வொருக்குமே தன் கனவு கைகூட பல்வேறான சிரமங்களை கடக்க வேண்டி இருக்கும். தடைகளை உடைத்து சோதனைகளைக் கடந்து வெற்றி இலக்கை அடைவது என்பது அத்தனை சுலபமானது அல்ல. அதிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் சவால்களை சந்திப்பதே சிரமமாக இருக்கும் போது, பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்ணான ஜோதியின் பயணம் வியக்க வைக்கிறது.


திங்கள், 27 பிப்ரவரி, 2017

சுத்தமான தேன் எது கலப்பட தேன் எது அறிந்துகொள்ள....

ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை, தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாம லும், மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

நீ முஸ்லிமா?

நீ முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அமெரிக்க விமான நிலையத்தில் குத்துச் சண்டை உலகின் முன்னாள் ஜாம்பவான் முகமது அலியின் மகன், தாயாருடன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வெற்றியை எட்டிப் பிடித்த மூன்றடி முனைப்பு!’ – விடைபெற்றார் நடிகர் தவக்களை

வளர்ச்சி குன்றிய ஒருவர், தன் உடல்மொழியால் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் கொடிகட்டி பறந்திருக்கிறார் என்றால், அது நடிகர் தவக்களை தான்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சுவிஸ் நாட்டிலேயே மிகப் பெரிய வழக்கு!! : போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்கு 15 மில்லியன் பணம் வசூலித்த 12 தமிழர்கள் நீதிமன்றத்தில் !!

• தமிழர்களை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் புலிகளுக்குப் 15 மில்லியன் சுவிஸ் பிறாங் பணம் வசூலிப்பு

• சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) கமிட்டியின் 12பேர் சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

• சுவிஸ் நாட்டின் மிகப் பெரும் விசாரணையாக இது இருக்குமென கருதப்படுகிறது.

'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம்

நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார்.

புலம்பெயர் புலிகளால் 14 இலட்சம் ரூபாய் பணம்கொடுத்து சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்ட முயற்சி முறியடிப்பு!! (பாகம-2)

பகுதி - 2

விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது, மூன்று வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள், சிவபரன் என்கிற நெடியவன் தலைமையிலான புலம்பெயர் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என நம்பப்படுபவர்கள், சதித்திட்டம் மேற்கொண்டு, நிதி வழங்கி மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள ஐந்து முன்னாள் புலி உறுப்பினர்களை யாழ்ப்பாண மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டி அதை நடைமுறைப்படுத்த தூண்டிவிட்டுள்ளார்கள் என்று. இது சுமந்திரனின் கொலை முயற்சி ஒரு நாடகம் என விளக்கி வருபவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது. அதேவேளை தீர்மானமான ஒரு சதித்திட்டத்தின் இருத்தல் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தயாரெடுப்புகள் என்பன தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளன, இதில் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது, சுமந்திரனின் படுகொலை முயற்சி, எல்.ரீ.ரீ.ஈ யிற்கு புத்துயிர் அளிக்கும் பெரிய சதியின் ஒரு பகுதியா அல்லது வெறுமனே சுமந்திரனை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தனியான ஒரு சதியா என்பதுதான்.

சனி, 25 பிப்ரவரி, 2017

உலகில் மக்களால் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள்!

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மொழிகள் தான் உதவுகிறது. உலகில் 6500-க்கும் மேற்பட்ட மொழிகள் மக்களால் பேசப்படுகின்றன. அதில் உலக மக்களால் அதிகம் பேசப்படும் மொழி என்று கேட்கும் போது, பலரும் ஆங்கிலம் என்று தான் சொல்வோம். ஆனால் அது தான் தவறு. ஆங்கிலத்தை விட அதிகளவு மக்களால் பேசப்படும் மொழி ஒன்று உள்ளது.

உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?

'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

புலம்பெயர் புலிகளால் 14 இலட்சம் ரூபாய் பணம்கொடுத்து சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்ட முயற்சி முறியடிப்பு!! (பாகம-1)

காவல்துறை பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தினால் (Terrorism Investigation Department(TID) ரி.ஐ.டி), தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனைக் கொலை செய்ய மேற்கொண்ட சதித்திட்டம் பற்றி மேற்கொண்ட விசாரணைகளில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள புலிச்சார்பு சக்திகளினால் தீட்டப்பட்ட சதித்திட்டம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளிவந்துள்ளன.

‘ஸ்டாண்டிங்ல’ பயணம் – டவுன் பஸ்ல இல்லைங்க – பாகிஸ்தான் விமானத்தில் !

பாகிஸ்தானில் இருந்து சௌதி அரேபியாவிற்கு பயணித்த பாகிஸ்தான் நாட்டின் அரசு விமான சேவை நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானத்தில் எப்படி ஏழு பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று விசாரணை நடத்தி வருவதாக பிஐஏ தெரிவித்துள்ளது.

கூகுள் குரோமில் பலருக்கு தெரியாத ஷார்ட் கட் வசதிகள்

உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

சிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்!

சிறுநீரகம் உடலில் மிகவும் முக்கிய வேலையை செய்கிறது. மனித உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை வடிகட்டும். அதே சமயம் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கெமிக்கல் உட்பொருட்களை நிலையாக வைத்து, உடல் ஆரோக்கியம் மற்றும் சிறுநீர் உற்பத்தியை சீராக வைத்துக் கொள்ளும்.

2 மாதத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புத ஆயுர்வேத மருந்து!

துணையுடன் படுக்கையில் குதூகலமாக இருக்க நினைத்து, உங்களால் முடியவில்லையா? விறைப்புத்தன்மை பிரச்சனையால் உங்களால் படுக்கையில் துணையுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லையா? தற்போது ஏராளமான ஆண்கள் இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.

‘அம்மாவை நான்கு அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர், கதறி அழுதார் : என்னை காப்பாற்ற தன்னை தியாகம் செய்தார்’ : பெண் அதிர்ச்சி வாக்குமூலம்- (வீடியோ)

‘அம்மாவை நான்கு அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர், கதறி அழுதார் : என்னை காப்பாற்ற தன்னை தியாகம் செய்தார்’ : பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

சமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலா குறித்த நையாண்டி வீடியோ

தமிழக முதல்வர் பதவியில் அமருவதற்கான சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்தின் முயற்சிகளை நையாண்டித்தனமாக சித்தரித்து வெளியாகியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.

திருமண வாழ்க்கை சிறக்க, உங்க ஜாதகத்திற்கு ஏற்ப நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

இங்கு திருமணம் தாமதம் ஆகிறவர்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

திருமணம் என்பது ஒரு இரண்டாம் உலகம். அது அந்தந்த காலத்தில் அவரவருக்கு நடந்துவிட்டால் அதுவே பெரிய வரம் தான். அவரவர் வாழ்க்கை சூழல் ஒரு புறம் திருமண தடைக்கு காரணமாக இருந்தாலும். மறுபுறம் ஜாதக கட்டங்களும் கூட திருமணத்திற்கு தடையாக அமைகிறது.

வியாழன், 23 பிப்ரவரி, 2017

சகலகலா சண்டாளனே...


Thatstamil
Share |

படங்கள் இல்லாமல் வலை உலாவியை திறக்க

வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும்.

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள எளிய வழி

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்
முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

புதன், 22 பிப்ரவரி, 2017

குர்ஆன் மீது சிறுநீர் கழித்து தீக்­கி­ரை­யாக்­கி இணை­யத்தில் வெளி­யிட்­ட துணிவான யுவதி!! (படங்கள், வீடியோ)

 Sheila Szmerekova, 24

குர்ஆன் பிர­தி­யொன்றின் மீது சிறுநீர் கழித்­த­துடன், அதனை தீக்­கி­ரை­யாக்­கி­யவர் எனக் கூறப்­படும் யுவதி ஒருவர் 6 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கிறார்.

பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி?

இதை சிலர் நம்பலாம், பலர் நம்பாமல் போகலாம். இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி தான் இருப்பார், அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல அப்படி இப்படி என பலவன நாம் கேள்விப்பட்டிருப்போம், கேட்டு அறிந்திருப்போம். இன்றைய அறிவியல் யுகத்தில் இதெல்லாம் நம்பும்படியாகவா? உள்ளது என்றும் நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

வாட்ஸ்அப் குறுந்தகவல்களை மற்றவர்களும் பார்க்க முடியும்: புதிய கோளாறு கண்டுபிடிப்பு

வாட்ஸ்அப் செயலி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. இதோடு முழுமையான என்க்ரிப்ஷன் வசதி கொண்ட செயலியாகவும் இது உள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டதில் இருந்து ஃபேஸ்புக் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை படிக்க முடியும் என கூறப்படுகிறது.

பாதுகாப்பிற்காக கூகுள் செய்யும் முயற்சி

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் ஜாவாஸ்க்ரிப்ட் அட்டாச்மென்ட்களை (JavaScript attachment) தடுத்து நிறுத்த போவதாக ஜிமெயில் தெரிவித்துள்ளது. மால்வேர் தாக்குதல்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூகுள் வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 13, 2017 முதல் ஜிமெயிலில் .js தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியாது.

வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புத்தம் புதிய எமோஜிக்கள்

வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்புகளில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. யுனிகோட் 9.0 வழங்கும் புதிய எமோஜிக்கள் வாட்ஸ்அப் புதிய பதிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இதே எமோஜிக்கள் ஏற்கனவே ஐஓஎஸ் 10.2 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளங்களில் வழங்கப்பட்டது.

தாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் - கண்டறிவது எப்படி?

கருக்குழாய் கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும்.

சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத்தாய் அறிய வாய்ப்பில்லை.

கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப மூன்று மாத காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களுக்கு எளிதில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ஒரு பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அறிவது என்பது சற்று கடினம்

கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?

கர்ப்பப்பையின் கீழ் பகுதியானது பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய்போன்ற அமைப்பில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின் போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே இதை எதிர்த்து வெற்றி பெறுகிறது.

பெண்ணின் கருவளம் மிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களே இறுக்கமான உள்ளாடை அணிபவரா நீங்கள்?

பெண்கள் ஃபிட்டாக அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. இதனால், நாள் கணக்காக சொறிந்துக் கொண்டே இருப்பார்களே தவிர அதற்கான தீர்வு என்ன? எதனால் இப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பது இல்லை.

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தைப்பேறு குறையும் காலகட்டங்கள்

இன்றைய கால கட்டத்தில் அனைவரும் இயந்திரங்களாக தான் வாழ்ந்து வருகிறோம். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, அனைவரின் வாழ்வின் முக்கியமான தருணம் குழந்தைப் பேறு. இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தைப் பேறு அவ்வாறு கிடையாது.

பெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும்

அம்மாவின் உள்ளாடைகளை மகள் எப்போது கூர்ந்து பார்க்கத் தொடங்குகிறாளோ, அப்போது ‘மகளிடம் பிரா அணியத் தொடங்குவது பற்றி அம்மா பேச வேண்டிய காலம் கனிந்துவிட்டது’ என்று அர்த்தம். அந்த காலகட்டத்தில் அவள், உடல் வளர்ச்சியின் முதல் கட்டத்தை அடைந்திருப்பாள். ஆனாலும் அவள் சிறுமிதான் என்பதை உணர்ந்து, தாய் பக்குவமாக செயல்படவேண்டும்.

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணங்கள்

சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும்.

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கர்ப்பம் அடையும் வாய்ப்பு உள்ளதா?

பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் அவர்கள் கருத்தரிக்கும் தன்மையை இழந்து விடுவார்கள்.

ஒரே நாளில் 27 முறை மாரடைப்பு உயிர் பிழைத்த அதிசய மனிதர்

இங்கிலாந்தின் வெட்னஸ்பெரி பகுதியை சேர்ந்தவர் 54 வயதான ராய்வுட்கால் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார்.

மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்

கடைகளில் வாங்கும் ஆப்பிள்களின் தோலை லேசாக நகத்தால் சுரண்டினால் மெழுகு போன்ற ஒரு வஸ்து திரண்டு வரும். உண்மையில் இது மெழுகுதானா என்றால் சந்தேகமே வேண்டாம். மெழுகேதான். இந்தியாவில் ஆப்பிள்களின் விளைச்சல் காலம் என்பது ஆகஸ்டு முதல் ஜனவரி மாதம் வரை மட்டுமே. இமாச்சலப் பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. சீசன் இல்லாத காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிலி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் போன்ற ஆப்பிள் வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் ‘நச்சு வாயு’ அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : சிசிரிவி காட்சி வெளியீடு!!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதிர வைக்கும் சிசிரிவி வீடியோ வெளியாகியுள்ளது.

இணையத்தை கலக்கும் 'குட்டி டிரம்ப்' மீம்கள்

 பெரும்பாலான இந்த திருத்தப்பட்ட புகைப்படங்கள் சமீபத்திய செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் சொல்லியதை அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்.

சனி, 18 பிப்ரவரி, 2017

சினிமா மாதிரி எங்க காதலும் டிரெயின்லதான் ஆரம்பிச்சது!’ – கலா மாஸ்டர் காதல் கதை

”எப்ப டிரெயினைப் பார்த்தாலும் என் நினைவுகள் அப்படியே பிளாஷ்பேக்ல பயணிக்க ஆரம்பிச்சிடும். வீட்டுல எந்த விஷேசம் நடந்தாலும் கண்ணு முன்னாடி டிரெயின் வராம போகாது” என்று ரசனையாக தன் காதல் திருமணத்தை நம்மிடம் விவரிக்கிறார் ‘கிழி கிழி’ டான்ஸ் மாஸ்டர் கலா.

நிறத்தில் என்ன இருக்கிறது?

சமீபத்தில் பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று, "கருப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றும் கிரீம்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடுவதில்லை, இந்தத் தொலைக்காட்சி இன வெறிக்கு எதிரானது' என ஒளிபரப்பியதைக் கண்டு வியந்தேன். இது காட்சி ஊடகத் துறையில் அனைவராலும் பாராட்டுதலுக்குரிய ஒரு முடிவாகும்.

கனடாவில் 80 இலட்சம் டொலர் மோசடியில் ஈடுபட்டு தமிழ் தம்பதியினர் கைது!! – (வீடியோ)

கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி!

எமோஜி

இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா?

சசிகலா சபதம்: கமல்ஹாசன் கிண்டல்?

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை முன் னிட்டு சசிகலா பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந் தார். பெங்களூரு செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், சமாதியின் மீது கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார்.

சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்? - சிறைத்துறை நிர்வாகம் விளக்கம்

சசிகலா

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்த

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டு விட்டதா என எவ்வாறு அறிந்து கொள்வது ?

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ள அல்லது ஒரு நிறுவனத்தை ஒருவர் தொடர்பு கொள்ள அல்லது ஒரு நிறுவனம் ஒரு தனிநபரை தொடர்பு கொள்ள என சிறந்ததொரு ஊடகமாக மின்னஞ்சல் உருவாகி உள்ளது.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

கடன் தொகை செலுத்தப்படாததால் சவப்பெட்டியிலிருந்து சடலத்தை எடுத்துச் சென்ற நிறுவனத்தினர் – (படங்கள், வீடியோ)

உயி­ரி­ழந்த நபர் ஒருவர் அடக்கம் செய்­யப்­ப­ட­வி­ருந்த வேளையில், இறு­திக்­ கி­ரியை நடத்தும் நிறு­வ­ன­மொன்றின் ஊழி­யர்­களால் சவப்­பெட்­டி­யி­லி­ருந்து சடலத்தை பல­வந்­த­மாக அகற்­றப்­பட்ட சம்­பவம் ஆபி­ரிக்க நாடான கானாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கொடூர எஜமானர்களிடம் சிக்கி கடும் சித்ரவதைகள் அனுபவிக்கும் சிறுமிகள்: மியான்மரை உலுக்கும் பயங்கரம்

சித்தரவதையிலிருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமி கின் கின் துன் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார். | படம்.|ஏ.எப்.பி.

மியான்மர் நாட்டின் மவ்லாமைன் என்ற நகரில் செல்வந்தர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமியும் இவரது சகோதரியும் அனுபவித்த துன்பங்கள் மியன்மர் நாட்டையே உலுக்கியுள்ளன.

புதன், 15 பிப்ரவரி, 2017

தமிழகம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஜெயலலிதா - சசிகலா மத்தியிலான உறவு!

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு புதிய பாடம் தான். அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பலவன இருக்கின்றன. அந்த வகையில் ஜெயலலிதா - சசிகலா மத்தியிலான உறவில் இருந்து தமிழகம் கற்றுக் கொள்ள வேண்டியவை.

தத்துவ பூர்வமான ஓவியம்


By Reisha Perlmutter


Share |

பல மாவட்ட பள்ளி மாணவிகள் போயஸ்கார்டன் புறப்பட்டு செல்லும் காட்சி....

சசிகலா அவர்களை சந்தித்து ஆதரவை தருவதற்கு பல மாவட்ட பள்ளி மாணவிகள் போயஸ்கார்டன் புறப்பட்டு செல்லும் காட்சி....!!

 

எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ?

கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதாரரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்!

ஒரு போனுக்கு இவ்வளவு அக்கப்போரா? அதிகாரிகளிடம் அடம் பிடிக்கும் ட்ரம்ப்

உலகமயமாக்கல் காரணமாக இன்று ஸ்மார்ட்போன்கள் கிராமங்களுக்கும் வந்துவிட்டன. மொபைல் வாங்கிய கொஞ்ச நாட்களில், அப்டேட்டோடு புதிதாக இன்னொரு மொபைல் சந்தைக்கு வந்து நம்மை கடுப்பேற்றும். இன்னும் சில பேர் கடன் வாங்கியாவது ஐபோன் வாங்கி விடவேண்டுமென்ற கொள்கையோடு இருப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, உலகின் வல்லமை பொருந்திய பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மொபைல் எளிதாக ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பது தான் அதற்குக் காரணம்.

காவல் நிலையத்தில் இருந்த பெண்ணொருவரை தீ வைத்து எரித்த கொடூரம் – காணொளி

பிரேஸிலில் காவல் நிலையத்தில் இருந்த பெண்ணை அங்குள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து வெளியே இழுத்து வந்து தீ வைத்து எரித்துள்ள காணொளி பதிவொன்றை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

இராக் போர்க்களத்தில் இணைந்த காதல் ஜோடிகள்

இராக் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க படையின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய நயீஃப் ஹரிபிட்டும் இராக்கிய சிப்பாயான படோ அலாமியும் காதல் வயப்பட்டனர். அதுமுதல் இராக்கியரான அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான ஆபத்துக்கள் நிறைந்த 12 ஆண்டுகால போராட்டம் தொடங்கியது.

ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !

 ஓவியம்: முகிலன் (2014-ம் ஆண்டு)
பரப்பன அக்கிரகாரா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஜெயாவும் சசியும் திருந்தி விட்டார்களா? முன்னை விட வெறியுடன் கொள்ளையடித்தார்கள். 2001 முதல் இன்று வரை இவர்கள் சேர்த்திருக்கும் சொத்துகள் எத்தனை? ஜாஸ் சினிமாஸ் போல எத்தனை சொத்துகள்?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல