புதன், 12 டிசம்பர், 2018
திங்கள், 10 டிசம்பர், 2018
செவ்வாய், 20 நவம்பர், 2018
திங்கள், 22 அக்டோபர், 2018
திங்கள், 1 அக்டோபர், 2018
வெள்ளி, 7 செப்டம்பர், 2018
புதன், 5 செப்டம்பர், 2018
சனி, 1 செப்டம்பர், 2018
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்க முடியுமா...?
இன்று ஐம்பது வயதைக் கடந்த ஆண்களில் பலர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் திக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் முழு உடற் பரிசோதனையையும், தொடர் கண்காணிப்பில் உள்ளவர்களும் இதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளின் போது பரிசோதனை செய்து கொண்டு, அத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொண்டு நவீன சிகிச்சையின் மூலம் குணமடைந்திருக்கிறார்கள்.
Labels:
நோய்கள்
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018
சனி, 18 ஆகஸ்ட், 2018
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் இவை தான்
மாசடைந்த சுற்றுச்சூழல், வெளி இடங்களில் டீசல் புகையை சுவாசிப்பது என்பது போன்ற பல காரணங்களினால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
குறிப்பாக புகைப்பிடிப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சரிசெய்தால் முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்.
நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை இந்த அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக புகைப்பிடிப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சரிசெய்தால் முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்.
நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை இந்த அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Labels:
நோய்கள்
வியாழன், 16 ஆகஸ்ட், 2018
புதன், 15 ஆகஸ்ட், 2018
அஸ்ஸாம்: யார் இந்தியன்?
குடியுரிமையின் பயன் வாக்குரிமையே எனச் சுருங்கிய நிலையில், ஒருவர், யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பது, அவருக்குக் குடியுரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும் அளவுகோலாகிறது. நாடுகள் மெதுமெதுவாகத் தமது சமூக நலன்களைத் தனியார் மயமாக்கி, சமூகப் பாதுகாப்பு என்பது, கேள்விக்குரித்தான நிலையில், குடியுரிமையின் பயன் வாக்களித்தல் என்றாகிவிட்டது. இது இன்றைய நவதாராள உலக அரசியலின் தவிர்க்கவியலாத யதார்த்தம்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018
சனி, 11 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
புதன், 8 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
சனி, 4 ஆகஸ்ட், 2018
கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்
திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கடந்த ஜூன் மாதம் தனது 95 வயது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.
1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.
1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
கருணாநிதி
வியாழன், 2 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 27 ஜூலை, 2018
மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்
தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயத்தில் குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் இரத்தம் வழிகிறது என்று சொன்னால் அதனை உங்களால் நம்ப முடிகிறதா? ஓஹோ நம்ப முடியவில்லையா...அப்படி என்றால் கீழ்க்காணும் பத்தியை நீங்கள் படிப்பதன் மூலம் நம்பிக்கை நிரம்ப...கடவுள் முன்னால் சரணடைந்து பக்தியுடன் இந்த ஆலயத்தை காண புறப்படுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
Labels:
பெண்கள் பக்கம்,
வினோதமான செய்திகள்
புதன், 25 ஜூலை, 2018
செவ்வாய், 24 ஜூலை, 2018
உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா..? செக் செய்து கொள்ளுங்கள்..!
தோற்றத்தில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்ற காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குதல் என்பது எப்போதுமே ஒரு ஆபத்தான காரியம் தான். ஆனால், போலிகள் தான் சந்தையை ஆளாகின்றன முக்கியமாக குளோன் அல்லது கள்ள மொபைல்களின் விலை மக்களை அதிகம் ஈர்க்கிறது. உதாரணமாக, ஒரு க்ளோன் மொபைலின் தொடுதிரையில் தரம் குறையும், ப்ராசஸர் மெதுவாக இயங்கும் அல்லது அல்லது பேட்டரி அதிக நேரம் தாக்கு பிடிக்காது.
சனி, 21 ஜூலை, 2018
வியாழன், 19 ஜூலை, 2018
சில பொது அறிவு வினா விடைகள்
இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ?
பதில் : 1964
பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ?
பதில் : தாய்லாந்து
வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
பதில் : ஈசல்
பதில் : 1964
பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ?
பதில் : தாய்லாந்து
வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
பதில் : ஈசல்
Labels:
தெரிந்து கொள்ளுங்கள்
பிள்ளையாருக்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல இரண்டு மகன்களும் இருப்பது தெரியுமா?
இந்தியாவில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் விநாயகரை வணங்காமல் எந்த ஒரு செயலும் தொடங்கப்படுவதில்லை. காரணம் "வினை தீர்ப்பான் விநாயகன்" என்பதுதான். ஒரு செயல் தொடங்கும்போது விநாயகரை வணங்கினால் அந்த செயல் நல்லபடியாக முடியும்வரை விநாயகரின் அருள் நம்முடனேயே இருக்கும் என்பது நம்முள் ஊறிப்போன ஒரு நம்பிக்கை. நாம் குறைந்தது பத்து இடங்களிலாவது பிள்ளையாரை பார்த்துவிடுவோம், ஏனெனில் நம் சமூகத்தில் பெயர் இல்லாத தெருக்கள் கூட இருக்கலாம் ஆனால் பிள்ளையார் இல்லாத தெருக்கள் மிகவும் குறைவு. இவ்வளவு ஏன் இவர் முன்னே ஆடாத தமிழ் நடிகர்களே இல்லை எனலாம் .
Labels:
வினோதமான செய்திகள்
வியாழன், 12 ஜூலை, 2018
செவ்வாய், 10 ஜூலை, 2018
நம் தமிழ் மொழியின் அருமை
Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Labels:
அறிவுக்களஞ்சியம்,
நகைச்சுவைகள்
திங்கள், 9 ஜூலை, 2018
வியாழன், 5 ஜூலை, 2018
புதன், 4 ஜூலை, 2018
திங்கள், 2 ஜூலை, 2018
திங்கள், 25 ஜூன், 2018
ஞாயிறு, 24 ஜூன், 2018
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

















































