செவ்வாய், 30 ஏப்ரல், 2019

இனி தமிழிலும் கேள்வி கேட்கலாம்

பயனாளர்களே கேள்வி கேட்டு, அவர்களே பதில் அளிக்கும் வகை இணையதளங்களில் கோரா (Quora) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது.

28 வருடங்களுக்கு பிறகு கோமாவிலிருந்து எழுந்த பெண்

அமீரகத்தை சேர்ந்த முனிரா அப்துல்லா கடந்த 1991 ஆம் ஆண்டு தனது 4 வயது மகன் ஒமர் வெபய்ரைப் பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் காரின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

திங்கள், 29 ஏப்ரல், 2019

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன? - ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு ஒருவரின் காணொளியை வெளியிட்டு, இவர்தான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி என்று கூறி உள்ளது. அந்த காணொளியில் அவர் இழந்த பிரதேசங்களுக்காக பலி தீர்ப்போம் என சூளுரைத்துள்ளார்.

அழுத பெண்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்திய குரங்கு

துக்க வீட்டில் அழுத பெண்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் படுத்திய குரங்கு..! நெகிழ வைக்கும் வீடியோ காட்சி..


Share |

பெண்கள் செய்யவே கூடாத ஒன்று இதுதான்..!


மறந்து கூட பெண்கள் சில விஷயங்களை வாழ்க்கையில் செய்திடக் கூடாது என நம் முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி விட்டு சென்றுள்ளனர். அதன்படி சில முக்கிய விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

இரு கைகளும் இல்லாத நிலையில் ஒரு தேர்தல் விடாமல் வாக்களிக்கும் சாதனைப் பெண்மணி...

‘என் ஒரு ஓட்டால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்ற பரவலான கேள்விகளால்தான் நம்மால் வெற்றிகரமான 70 சதவிகித வாக்குப்பதிவுகளைக் கூட எட்டமுடியவில்லை எனும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கைகளுமில்லாத மாற்றுத்திறனாளி சபிதா மோனிஸ் வாக்களித்தார்.

சனி, 27 ஏப்ரல், 2019

39 வயதில் 44 குழந்தைகளுக்கு தாயான உகண்டா நாட்டு பெண்

உகண்டாவில் 12 வயதில் திருமணம் செய்துகொண்ட 39 வயது மரியம் நபடன்ஸிக்கு என்ற பெண் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றுள்ளார்.

திங்கள், 22 ஏப்ரல், 2019

இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?

கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தாயின் கருப்பையினுள் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ

தாயின் கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திங்கள், 15 ஏப்ரல், 2019

அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது!

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிக்கை ஒளிப்பட விருது கிடைத்துள்ளது.

சனி, 13 ஏப்ரல், 2019

என்ன ஆவார் ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே?

விக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சே... (wikileaks julian assange) இந்த இரண்டு பெயர்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.

அது மட்டுமல்ல.. இரண்டு பெயர்களும் உலகம் அறிந்த பெயர்களாகி விட்டன.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

99 வயது பாட்டி உடலில் இருந்த அதிசயம்: மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலை உடற்கூராய்வு செய்து பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓரிகனை சேர்ந்த ரோஸ் மேரி என்ற மூதாட்டி 2017 ஆம் ஆண்டு தனது 99 வயதில் இறந்துபோனார்.

மே மாதம் தூக்குத் தண்டனை ?

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது... ஒருசில டிப்ஸ்

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

புதன், 3 ஏப்ரல், 2019

இந்த பெண்ணை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்ற தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல