வெள்ளி, 12 டிசம்பர், 2014

போலி சாமியார் ராம்பாலின் காம லீலைகள் – பல ஆதாரங்கள் சிக்கின…!!

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் சத்லோக் ஆசிரமத்தை நடத்தி வந்தவர் சாமியார் ராம்பால் (வயது 63). கடந்த 2006 ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு கொலை வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

லண்டனிலிருந்து இயங்கும் “ரிபிசி” வானொலியின் பணிப்பாளர், வி.ராம்ராஜ் சிறையில்..

5 மில்லியன் பவுண்கள் பெறுமதியான வரி செலுத்தப்படாத சுருட்டிப் புகைப்பத்தற்கான புகையிலையை வீட்டில் வைத்திருந்தமை மற்றும் பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்தமை ஆகிய குற்றங்களுக்காக வி ராம்ராஜ் உட்பட 7 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வி ராம்ராஜ் ரிபிசி வானொலியின் பணிப்பாளர் மற்றும் ஈஎன்டிஎல்எப் அமைப்பின் லண்டன் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரண்டை கேள்விபட்டிருக்கீங்களா…

நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க அம்மா இதை பறிச்சு அரைச்சு தோசமாவுல கலந்து தோசை சுட்டு கொடுத்திறாங்க. முடக்கத்தான் தோசை போல இதுவும் அ ருமையா இருக்கும். பச்சை கலர்ல தோசையை பார்க்கவே அவ்வளவு ஆசையா இருக்கும். ஏன்னா எப்பவுமே வெள்ளை, அரக்கு கலர்லையே தோசைய பார்த்து பழகிய சின்ன வயசுல பச்சை கலர் மேலும் ஆர்வத்தை அதிகபடுத்தும். எல்லாரு வீடு கொல்லபுரதுலயும் கேட்பாறின்றி வளர்ந்து கிடக்கும். மருத்துவ குண தெரியாத வயசுல ருசிக்காக சாப்பிட்டு இப்போ மருதுவத்துகாக கூட கிடைக்கமாட்டது. நகரத்துல.

இந்தியாவில் மருத்துவ கல்வி மறுக்கப்பட்ட ஈழ அகதி பெண்ணுக்கு சீனாவில் அனுமதி!

இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் வந்த நந்தினி, அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பள்ளியில் சென்ற ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்விக்கு விண்ணப்பித்தார்.

ரஜினியை விமர்சித்ததால் முகநூல் கணக்கு முடக்கமா?

நடிகர் ரஜிகாந்த்தை விமர்சித்து பேஸ் புக் (முகநூல்) பதிவுகள் எழுதியதால் தனது முகநூல் கணக்கு திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டதாக, தமிழ் ஸ்டுடியோ என்கிற மாற்று சினிமாவுக்கான இயக்கத்தின் நிறுவனர் எம் அருண் புகார்

குழந்தை உயிரை காப்பாற்ற துடித்த 'ஒன்இந்தியா' வாசகர் இதயங்கள்.. குவிந்த மெயில்கள்!

சென்னை: அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையின் நோயை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டு வெளியிட்ட செய்திக்கு நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் வந்து குவிந்துள்ளது.

புதன், 10 டிசம்பர், 2014

என் வாழ்க்கையை சிதைத்த மீடியாக்காரர்களே.. இது நியாயம்தானா? - ஸ்வேதா பாசுவின் கடிதம்

மீடியாக்காரர்கள் என் மொத்த வாழ்க்கையையும் சிதைத்து விட்டார்கள். இது நியாயம்தானா? என்று கேட்டு ஒரு பெரிய கடிதம் எழுதியுள்ளார் சமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, சிறையிலிருந்து. விடுதலையாகி வந்துள்ள நடிகை ஸ்வேதா பாசு.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தான் சொல்லாத விஷயங்களை மீடியாக்களே இட்டுக்கட்டி எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதம்:

தற்கொலை இனி குற்றமல்ல – சட்டப் பிரிவு நீக்கப்படுகிறது... மனித உரிமைகள் தினத்தில் மத்திய அரசு முடிவு!

டெல்லி: இந்தியாவில் தற்கொலை செய்வது கோழைத்தனம் என்ற கருத்து நிலவிவருகின்ற நிலையில் தற்கொலையை குற்றமாகக் கருதும் சட்டத் திருத்தத்தையே நீக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

சட்டசபைக்குள் அமர்ந்து செல்போனில் பிரியங்கா காந்தி போட்டோவை ஆபாச கோணத்தில் பார்த்த பாஜக எம்.எல்.ஏ!

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியிலுள்ள சட்டசபை கட்டிடத்தில் நடந்து வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் பெங்களூரு தவிர்த்து பெலகாவியில் நடைபெறுவது வழக்கம் என்பதால் அங்கு பேரவை கூட்டத்தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.

சங்கிலியால் கட்டி.. நாயை விட்டு மிரட்டி.. மலத்துவாரம் வழியே... சிஐஏவின் சித்ரவதைகள் அம்பலம்!!


வாஷிங்டன்: கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. தீவிரவாத சந்தேக நபர்களின் மலத் துவாரம் வழியே நீர், உணவு திணித்து மிக குரூரமாகவும் கொடூரமாகவும் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல