வெள்ளி, 1 நவம்பர், 2013
தாம்பத்ய வாழ்க்கையை சீர்குலைக்கும் உணவு பொருட்கள்!!!
எங்கு பார்த்தாலும், விவாகரத்து, குடும்ப சண்டை மற்றும் கணவன்-மனைவிக்கு இடையே மோதல்கள் என நாளிதழ்களிலும், கண்முன்னும் பார்க்கும் 21-ம் நூற்றாண்டில், இன்னமும் சமுதாயம் அமைப்பு உடையாமல் பாதுகாக்கும் அம்சமாக குடும்பம் உள்ளது. சமூக அமைப்பு உடையாமல் இருப்பதற்கு கணவன் மனைவியிடம் இருக்கும் அன்யோன்யமான உறவும் காரணமாக உள்ளது. அன்யோன்யமான உறவிற்கு மனப்பூர்வமான உறவு மட்டுமல்லாமல், உடல் பூர்வமான தாம்பத்ய உறவும் இன்றியமையாது உள்ளது. சில சச்சரவுகளை பெரிது படுத்தப்படாமல், பள்ளியறைகளிலேயே பேசி முடிக்கப்படுவதும், ஆண் பெண் இடையே உள்ள இனக்கவர்ச்சியாலும் உறவு வலுப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
Labels:
ஆண்கள் பக்கம்,
பாலியல்,
பெண்கள் பக்கம்
வியாழன், 31 அக்டோபர், 2013
அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன்.....
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி
நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.
ஒரு இளைஞன். அடிக்கடி
நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.
Labels:
சிரிக்க சிந்திக்க
ஊமையாக மாறிய அறிவிப்பாளர் ! (படங்கள் இணைப்பு)
கமலினி செல்வராசன் .... என்கிற பெயரை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் நேயர்கள் மறந்து இருக்க முடியாது. நாடு அறிந்த அறிவிப்பாளராக மாத்திரம் அன்றி இலக்கியவாதியாக, நடிகையாக பரிணமித்தவர். கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியார். ஆனால் பொதுவாக இவரை எவரும் தற்போது காண முடிவதில்லை.
கமலினிக்கு என்ன நடந்தது? என்பது இவரின் நேயர்கள், இரசிகர்க்ள், அபிமானிகள் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
கமலினிக்கு என்ன நடந்தது? என்பது இவரின் நேயர்கள், இரசிகர்க்ள், அபிமானிகள் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
Labels:
பலதும் பத்தும்
லோகராணி பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட இறுதிப் பெண்ணாக இருப்பாரா?
குடியியல் இயக்க நிகழ்வுகள் சுருங்கி வருவதும் மற்றும் அத்தகைய நிகழ்வுகளை நடத்த எந்த வகையான நிறுவனங்களாலோ மற்றும் அரசியல் கட்சிகளாலோ ஏற்படத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லாத இடத்தில் அக்கறையுள்ள பிரஜைகளால் ஆரம்பிக்கப்படும் எதிர்ப்புகளை இங்குள்ள குடிமக்கள் அலட்சியப் படுத்துகிறார்கள் அல்லது அதை ஏற்றுக்கொள்ள தவறிவிடுகிறார்கள்.
ஒக்டோபர் 17 ந்திகதி கிட்டத்தட்ட மாலை 5 மணியளவில் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள், எங்களது நண்பர்களில் ஒருவர் (யாழ்ப்பாணவாசியான ஒரு இளைஞன்) எங்கள் வீட்டுக்கு வந்தார், (அங்கு எங்கள் நண்பர்கள் சிலர் கூடியிருந்தோம்) அவர் மிகவும் கலவரமடைந்தவரைப்போல காணப்பட்டார். அன்று மதியம்வரை எங்களுடன் கூடியிருந்துவிட்டு சற்றுமுன்னர்தான் சென்ற அவரை திரும்பவும் கண்டபோது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை ஒரு நாற்காலியில் அமர்த்திக்கொண்ட பிறகு “ ஆடைகள் எதுவுமற்ற ஒரு பெண்ணின் இறந்த உடல் ஒன்று நாச்சிமார் அம்மன் கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப் பட்டுள்ளது, நான் அதைக் கண்டேன் .....
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








