திருமணம் முடிந்ததும், பெண்ணின் தந்தை ஒரு ஆண்டு கழித்த பிறகே முதலிரவை வைத்து கொள்ள வேண்டும் என்று கூறினார் ஆனால் பெண்ணின் தாயார் அதற்கு மாறாக இப்போதே முதலிரவை வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
இதனால் ஏற்பட்ட தகராறு அந்த நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சையால் 2 1/2 மாதம் கழித்த பிறகு அவர் முதலிரவை வைத்துக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், திருமணத்துக்கு எந்த பெண்ணும் மைனர் அல்ல என்று அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக