கடந்த வியாழக்கிழமை இந்த பாடசாலை மாணவர்கள் 15 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மாணவர்கள் சுவாசித்த ஒருவகை வாயு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
இதன் காரணமாக குறித்த மாட்டுக் கொட்டிலை பிரிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதன் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் வைத்தியர் சாந்தினி சமரசிங்க குறிப்பிட்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக