ஞாயிறு, 16 ஜனவரி, 2011

கம்பியுட்டர் முன்பு தினம் 4 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து இருந்தால் இருதயநோய் தாக்கலாம்

கம்ப்யுட்டர் முன்பு தினம் 4 மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் அவரை இருதயநோய் தாக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது.

லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கம்ப்யுட்டர் முன்பு தினம் 4 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்த்தவர்கள், டி.வி.பெட்டி முன் உட்கார்ந்து 4 மணிநேரத்துக்கு மேல் பார்த்தவர்கள் என 125 பேருக்கு பெரிய அளவில் இருதயநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல