கம்ப்யுட்டர் முன்பு தினம் 4 மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் அவரை இருதயநோய் தாக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது.
லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கம்ப்யுட்டர் முன்பு தினம் 4 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்த்தவர்கள், டி.வி.பெட்டி முன் உட்கார்ந்து 4 மணிநேரத்துக்கு மேல் பார்த்தவர்கள் என 125 பேருக்கு பெரிய அளவில் இருதயநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஞாயிறு, 16 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக