சனி, 1 ஜனவரி, 2011

கடிகார முட்கள் வலப் பக்கமாக நகருவது ஏன்?

பண்டைய கால கடிகாரங்களில் முட்கள் கிடையாது. கடிகாரம் எழுப்பும் ஒலியை வைத்தே மக்கள் நேரத்தைக் கணக்கிட்டனர். பின்னர் எழுத்துக்களைக் கொண்டு கணக்கிடும் முறை வந்ததும், முட்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆரம்பத்தில் ஒரே ஒரு முள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் காலப் போக்கில் மணி, நிமிடம், நொடி என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான முட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடிகாரமானது வட அரைக் கோளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது பூமியின் நடுப்பகுதியில் செல்லும் பூமத்திய ரேகையின் மேற் பகுதியில் வாழ்ந்த மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள், சூரியக் கடிகாரத்தின் நிழல் செல்லும் பாதையைப் பின்பற்றி, முட்களின் திசையையும் வலப்பக்கமாக அமைத்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல