சனி, 1 ஜனவரி, 2011

கணவனைக் காணவில்லை மனைவி முறைப்பாடு

உரும்பிராயில் வைத்து நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா வீதியைச் சேர்ந்த 30 வயதான சண்முகநாதன் விக்னேஸ்வரன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல