ஆலிவுட் சினிமா உலகில் ஜேம்ஸ்பாண்டு கதை படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இந்த துப்பறியும் கதைகளை எழுதிய எழுத்தாளர் அயன் பிளெமிங். இவர் கரீபியன் நாடுகளில் தங்கி இருந்து தான் இந்த கதைகளை எழுதினார்.
அவரை கவுரவிக்கும் வகையில் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஜமைக்கா தீவில் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.இந்த புதிய விமான நிலையத்துக்கு அயன் பிளெமிங் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
செவ்வாய், 18 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக