சனி, 21 ஏப்ரல், 2012

உதவி கோருகிறார்

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பேராதனையைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயாரான திருமதி நேசாமலர் சிவாநந்தனுக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக சுமார் 10 இலட்சம் ரூபாய்செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதால் கருணையுள்ளம்மிக்கோரிடமிருந்து இதற்கான நிதி உதவியைக் கோரியுள்ளார். இவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியுமென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பரோபகாரிகள் இலங்கை வங்கி வ.க.இல.92851 என்ற கணக்கிற்கு வை ப்பிலிடுமாறு கேட்கப்படுகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல