இன்றைய விஞ்ஞான உலகத்தில் நொடிக்கு ஒரு வளர்ச்சியை தொட்டு செல்கின்றது. மருத்துவதுறையில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது ஒரு சத்திரசிசிச்சை. ஜேர்மனியை சேர்ந்த கார்ல் மேர்க், இவர் ஒரு விவசாயி.
கடந்த 2002ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது அவர் தனது இரு கைகளையும் இழந்துள்ளார். சிகிச்சையின் பலனின்றி கைவிடப்பட்ட இவரது கைகள் பல ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கினர் வைத்தியர்கள்.
கார்ல் மேர்க்கின் கைகளை பொருத்தும் முயற்சியில் இறங்கினர் மருந்துவ குழுவினர். இதில் வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் மருந்துவ சிசிச்சைக்கு உதவினர். சுமார் 15 மணித்தியால கடும் போராட்டத்தின் மத்தியில் இரு கைகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டடு விஞ்ஞான உலகத்தில் சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது இவர் சதாரணமான மனிதனின் கைகளாக கொண்டவராக உள்ளார். உலகத்திலேயே இவர் ஒருவரே இரு கைகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட முதலாவது மனிதர் ஆவார்.

கடந்த 2002ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது அவர் தனது இரு கைகளையும் இழந்துள்ளார். சிகிச்சையின் பலனின்றி கைவிடப்பட்ட இவரது கைகள் பல ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கினர் வைத்தியர்கள்.
கார்ல் மேர்க்கின் கைகளை பொருத்தும் முயற்சியில் இறங்கினர் மருந்துவ குழுவினர். இதில் வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் மருந்துவ சிசிச்சைக்கு உதவினர். சுமார் 15 மணித்தியால கடும் போராட்டத்தின் மத்தியில் இரு கைகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டடு விஞ்ஞான உலகத்தில் சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது இவர் சதாரணமான மனிதனின் கைகளாக கொண்டவராக உள்ளார். உலகத்திலேயே இவர் ஒருவரே இரு கைகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட முதலாவது மனிதர் ஆவார்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
அருமையான தகவல்.. உங்களை தொடர்கிறோம்
பதிலளிநீக்குhttp://www.tamilogy.com