பூசா முகாமில் பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு
தடுத்து வைக்க பட்டிருந்த சுந்தரலிங்கம் சுதர்சனுக்கும் முன்னாள் பெ
ண் போராளி சிற்றம்பலம் பிரியதர்சினிக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது
.
இதில் பிரியதர்சினியின் பெற்றவர்கள் இல்லாத நிலையில் அவருக்கு தாய் தந்தையாக இரு ஆண் இராணுவத்தினரும் இரு பெண் இராணுவத்தினரும் நின்று தெத்தம் செய்து கொடுத்தனர் .
சிறைசாலை நாயகத்தின் உத்தரவின் பேரில் அரச செலவில் இவை இடம்பெற்றுள்ளன

தடுத்து வைக்க பட்டிருந்த சுந்தரலிங்கம் சுதர்சனுக்கும் முன்னாள் பெ
ண் போராளி சிற்றம்பலம் பிரியதர்சினிக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது
.
இதில் பிரியதர்சினியின் பெற்றவர்கள் இல்லாத நிலையில் அவருக்கு தாய் தந்தையாக இரு ஆண் இராணுவத்தினரும் இரு பெண் இராணுவத்தினரும் நின்று தெத்தம் செய்து கொடுத்தனர் .
சிறைசாலை நாயகத்தின் உத்தரவின் பேரில் அரச செலவில் இவை இடம்பெற்றுள்ளன


.jpg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக