தான் கர்ப்பமடைந்துள்ளதை பிரசவத்துக்கு 15 மணித்தியாலத்துக்கு முன்பே பெண்ணொருவர் அறிந்து கொண்ட விசித்திர சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
குளுசெஸ்டர்ஷியரில் யேட் எனும் இடத்தைச் சேர்ந்த அமண்டா ரொஸ் (41 வயது) என்ற மேற்படி பெண், கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது கணவர் போல் டீனுடன் (53 வயது) மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது அவர், தான் தனது முதலாவது குழந்தையை கருத்தரித்து பிரசவத்துக்கு தயாராக இருப்பதை அறிந்து இன்ப அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
தனக்கு பிரசவம் தொடர்பான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என அவர் கூறினார். பிறந்த பெண் குழந்தைக்கு சலோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குளுசெஸ்டர்ஷியரில் யேட் எனும் இடத்தைச் சேர்ந்த அமண்டா ரொஸ் (41 வயது) என்ற மேற்படி பெண், கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது கணவர் போல் டீனுடன் (53 வயது) மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது அவர், தான் தனது முதலாவது குழந்தையை கருத்தரித்து பிரசவத்துக்கு தயாராக இருப்பதை அறிந்து இன்ப அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
தனக்கு பிரசவம் தொடர்பான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என அவர் கூறினார். பிறந்த பெண் குழந்தைக்கு சலோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக