பாப்பரசர் பிரான்சிஸ் சென். பீற்றர்ஸ் சதுக்கத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த கூட்டத்தில் தன்னை எதிர்கொண்ட முகம் கோர தோற்றமடைந்த நோயாளியொருவரை ஆரத் தழுவி முத்தமிட்டு ஆசீர்வதித்து அவரை நெகிழ வைத்துள்ளார்.
அவரை எதிர்கொண்ட நபர் யார் என்பது தொடர்பிலோ, அவருக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்தோ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

அவரை எதிர்கொண்ட நபர் யார் என்பது தொடர்பிலோ, அவருக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்தோ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக