காரிலிருந்த தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடிய 2 வயது பாலகன் ஒருவன் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்த சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
ஈஸ்ட்லேக் பிராந்தியத்தைச் சேர்ந்த காலெப் அஹ்லெஸ் என்ற பாலகனே தனது தந்தையான கெவின் அஹ்லெஸ் மற்றும் தாயாரான கிறிஸ்ரினா நிக்ரோவுடன் காரில் பயணித்த வேளை இவ்வாறு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுள்ளான்.
துப்பாக்கி ரவை பாலகனின் மார்பில் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக பாலகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஈஸ்ட்லேக் பிராந்தியத்தைச் சேர்ந்த காலெப் அஹ்லெஸ் என்ற பாலகனே தனது தந்தையான கெவின் அஹ்லெஸ் மற்றும் தாயாரான கிறிஸ்ரினா நிக்ரோவுடன் காரில் பயணித்த வேளை இவ்வாறு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுள்ளான்.
துப்பாக்கி ரவை பாலகனின் மார்பில் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக பாலகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக