சனி, 24 ஜனவரி, 2015

உலகில் செயற்கை கணையம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி

உலகில் செயற்கை கணையம் பொருத்­தப்­பட்ட முத­லா­வது நோயாளி என்ற
பெயரை அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பெறு­கிறான்.



நீரி­ழிவு நோயை முகாமை செய்­வ­தற்­கான உலகின் முத­லா­வது சிகிச்­சை­யா­கவும் இது கரு­தப்­ப­டு­கி­றது.

சேவியர் ஹமெஸ் என்ற மேற்­படி சிறு­வனின் உடலில் தோலுக்கு கீழாக
உட்­செ­லுத்­தப்­பட்ட பல குழாய்­களைப் பயன்­ப­டுத்தி இணைக்­கப்­பட்ட
'எம்பி 3' தட்டு போன்ற புதிய உப­க­ரணம் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த உப­க­ரணம் கணையம் போன்று செயற்­பட்டு குரு­தி­யி­லான குளுக்கோஸ் மட்­டத்தை கணிப்­பிட்டு இன்­சுலின் விநி­யோ­கத்தை
கட்­டுப்­ப­டுத்­து­கி­றது.

சேவியர் ஹமெ­ஸுக்கு பேர்த் நக­ரி­லுள்ள இள­வ­ரசி மார்க்ரெட் சிறுவர்கள்
மருத்துவமனையில் இந்த அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல