சவூதி அரேபியாவில் இரு நாட்கள் இடை வெளியில் இரண்டாவது வீட்டுப்பணிப் பெண்ணொருவருக்கு வியாழக்கிழமை தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்னி பின்தி மெடி தார்ஸிம் (37 வயது) என்ற மேற்படி பெண் 2012 ஆம் ஆண்டு யன்பு நகரில் தனது பராமரிப்பின் கீழிருந்த 4 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவருக்கு மேற்கு சவூதி அரேபிய நகரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு இரு நாட்களுக்கு முன் தனது எஜமானரைக் கொன்ற குற்றச்சாட்டில் சிதி ஸெயினப் என்ற வீட்டுப் பணிப்பெண்ணுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
எதுவித முன் னறிவிப்பும் இன்றி இடம் பெற்ற மேற்படி இரு மரணதண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பிலும் ஆஜராகி விளக்கமளிக்க ஜகர்த்தாவிலுள்ள சவூதி அரேபிய தூதுவரை இந்தோனேசிய அரசாங் கம் கோரியுள்ளது.
கர்னி பின்தி மெடி தார்ஸிம் (37 வயது) என்ற மேற்படி பெண் 2012 ஆம் ஆண்டு யன்பு நகரில் தனது பராமரிப்பின் கீழிருந்த 4 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவருக்கு மேற்கு சவூதி அரேபிய நகரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Siti Zainab Lubis
மேற்படி மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு இரு நாட்களுக்கு முன் தனது எஜமானரைக் கொன்ற குற்றச்சாட்டில் சிதி ஸெயினப் என்ற வீட்டுப் பணிப்பெண்ணுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
எதுவித முன் னறிவிப்பும் இன்றி இடம் பெற்ற மேற்படி இரு மரணதண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பிலும் ஆஜராகி விளக்கமளிக்க ஜகர்த்தாவிலுள்ள சவூதி அரேபிய தூதுவரை இந்தோனேசிய அரசாங் கம் கோரியுள்ளது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக