Murders: A fight over religion broke out on a boat carrying 105 migrants from Libya, after which 12 men 'professing the Christian faith' were thrown to their deaths. Pictured: Migrants are transferred to holding centers after disembarking from in Augusta's port, near Siracusa, Sicily
12 கிறிஸ்தவ பயணிகள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்
லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி அளவுக்கதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த துடுப்பு படகொன்றிலிருந்த 12 கிறிஸ்தவ குடியேற்றவாசிகளை கடலில் தூக்கி வீசிய குற்றச்சாட்டில் அதே படகில் பயணம் செய்த 15 முஸ்லிம் குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக இத்தாலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடலில் வீசப்பட்ட கானா மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் கிறிஸ்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத ரீதியான வெறுப்புணர் வால் தூண்டப்பட்டே அந்த குடியேற்றவாசிகள் கடலில் வீசப்பட்டுள்ளதாக பலெர்மோ பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Italian Red Cross operators give first aid to immigrants as they arrive in the Italian port of Messina yesterday
ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்கும் முகமாக மத்தியதரைக் கடலைக் கடந்து பயணத்தை மேற்கொண்ட சுமார் 10,000 குடியேற்றவாசிகள் அண்மைய நாட்களில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தக் குடியேற்றவாசிகள் தொடர்பான நெருக்கடியைக் கையாள்வ தற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை இத்தாலி நாடியுள்ளது.
This week, Italian coastguards intercepted more than 42 boats attempting to make the crossing to Europe
12 கிறிஸ்தவ பயணிகள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்
லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி அளவுக்கதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த துடுப்பு படகொன்றிலிருந்த 12 கிறிஸ்தவ குடியேற்றவாசிகளை கடலில் தூக்கி வீசிய குற்றச்சாட்டில் அதே படகில் பயணம் செய்த 15 முஸ்லிம் குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக இத்தாலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடலில் வீசப்பட்ட கானா மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் கிறிஸ்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத ரீதியான வெறுப்புணர் வால் தூண்டப்பட்டே அந்த குடியேற்றவாசிகள் கடலில் வீசப்பட்டுள்ளதாக பலெர்மோ பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Italian Red Cross operators give first aid to immigrants as they arrive in the Italian port of Messina yesterday
ஐரோப்பிய நாடுகளுக்குள் பிரவேசிக்கும் முகமாக மத்தியதரைக் கடலைக் கடந்து பயணத்தை மேற்கொண்ட சுமார் 10,000 குடியேற்றவாசிகள் அண்மைய நாட்களில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தக் குடியேற்றவாசிகள் தொடர்பான நெருக்கடியைக் கையாள்வ தற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை இத்தாலி நாடியுள்ளது.
This week, Italian coastguards intercepted more than 42 boats attempting to make the crossing to Europe






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக