வியாழன், 28 டிசம்பர், 2017
ஞாயிறு, 24 டிசம்பர், 2017
வியாழன், 21 டிசம்பர், 2017
புற்றுநோய் வர உண்மையான காரணம் இதுதான்!
முன்பெல்லாம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அத்தகையவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் படி இருந்தது. ஆனால் தற்போது புற்றுநோயானது, சர்க்கரை நோய் போன்று பலருக்கும் வருகிறது. புற்றுநோய் என்பது திடீரென்று வரும் நோயல்ல. பல நாட்களாக நமது உடலில் புற்றுநோய் செல்கள் பெருகிய பின்னரே நமக்கு தெரிய வருகிறது. உலகில் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன.
Labels:
நோய்கள்
வியாழன், 14 டிசம்பர், 2017
திங்கள், 4 டிசம்பர், 2017
ஜெயலலிதாவுடன் ஒரு பத்திரிகையாளனின் அனுபவங்கள் (அத்தியாயம் 1)
''காலம்தான் எவ்வளவு வியக்கத்தக்க வேகத்தில் ஓடுகிறது'' என்று ஒரு கட்டுரையில் சொல்லுவார், ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி. இந்த உணர்வும், இதனை எழுத்திலும், பேச்சிலும் பதிவு செய்வதும், எல்லா காலகட்டங்களிலும், உலகின் பல மொழிகளின் எழுத்தாளர்களிடமும் பரவலாக காணக் கிடைக்கும் விஷயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
சனி, 2 டிசம்பர், 2017
திங்கள், 20 நவம்பர், 2017
உங்க வியர்வை துர்நாற்றத்துக்கு குட்பை
டியோடரென்ட், பெர்ஃப்யூம், போன்றவை எல்லாம் இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை. ஆனால் அவற்றின் ஆபத்தான பக்கவிளைவுகளைப் பற்றி அலட்சியமாக கடந்து செல்கின்றோம். அவற்றில் பயன்படுத்தக் கூடிய நச்சு மிக அதிகம் மிகுந்த ரசாயனங்கல் சரும செல்களை ஊடுருவி அங்கேயே தங்கிக் கொள்கின்றன. யோசித்துப் பாருங்கள். இப்படி தினமும் அவற்றை அடித்துக் கொள்வதால் லட்சக்கணக்கான நச்சுக்கள் உங்கள் சருமத்தை ஊடுவி ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன.
Labels:
மருத்துவம்
ஞாயிறு, 19 நவம்பர், 2017
செவ்வாய், 31 அக்டோபர், 2017
இந்திராவின் இந்தியா - 1
இன்று அன்னை இந்திராவின நினைவுநாள். அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம். அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம். உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியப் பெண்களை பட்டியலிடும். ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியப் பெண்ணை மட்டும்தான் சொல்லும். அவர்தான் இந்திரா காந்தி.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
"காற்றில் எந்தன் கீதம்" பாடிய ஜானகி!... இனி இசைக் கச்சேரிகளிலும் இவரது குரல் ஒலிக்காது!!
பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பாடகி ஜானகி இனி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். தென்னகத்தின் இசைக் குயில் ஜானகி தனது காந்த குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானகி கடந்த 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். அவர் ஸ்ரீபைதிசுவாமி என்பவரிடம் இசை பயின்றார். பின்னர் 3 வயதிலிருந்து அவர் தனது கச்சேரியை தொடங்கினார்.
Labels:
சினிமா
இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey
கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், அமேஸான் போன்றவை பெரிய வெற்றிபெற்ற டெக் நிறுவனங்கள்தான். ஆனால், அவர்கள்தான் அதைவிட நிறைய தோல்வியடைந்த புராடக்ட்களையும் தந்திருக்கிறார்கள். கூகுளால் மூடுவிழா நடத்தப்பட்ட புராஜக்ட் மட்டும் 100-ஐ தாண்டும். தங்களது மெயின் புராடக்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல புதிய ஐடியாக்களை அவர்கள் கொண்டுவந்து பார்ப்பார்கள். க்ளிக் ஆனால், இன்னொரு ஹிட். இல்லையென்றால், மூடிவிட்டு அடுத்த ஐடியா. முதலீடு செய்ய பணமும், கைவசம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் இருப்பதால் இந்த முயற்சியெல்லாம் அவர்களுக்கு 50 பாலில் 5 ரன் தேவை; கைவசம் 8 விக்கெட் என்பது போலதான். ரிவர்ஸ் ஸ்வீப், உல்ட்டா ஹிட் என அனைத்தையும் முயன்று பார்த்துவிடுவார்கள். அப்படி அமேஸான் அடித்திருக்கும் ஒரு அடிதான் அமேஸான் கீ.
Labels:
புதிய தொழில்நுட்பம்,
வினோதமான செய்திகள்
புதன், 11 அக்டோபர், 2017
திங்கள், 9 அக்டோபர், 2017
சனி, 7 அக்டோபர், 2017
பலாத்காரத்துக்கு உலக நாடுகளில் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன? ஒரு பார்வை
இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் தினம் தினம் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவை விட, தென்னாப்ரிக்கா, ஐக்கிய நாடுகள், ஸ்வீடன் போன்றவற்றில் பெண்களுக்கு எதிரான பலாத்காரக் குற்றங்கள் அதிகம். பல நாடுகளின் பலாத்காரத்துக்கு எதிராக கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டாலும் குற்றங்கள் குறையவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன.தென் அரேபியா மற்றும் வட கொரியா நாடுகளில், பலாத்காரக் குற்றவாளியின் நெற்றியில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை விட கடுமையான தண்டனைகள் பல நாடுகளில் நிறைவேற்றப்படுகிறது.
அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Labels:
பலதும் பத்தும்
வியாழன், 5 அக்டோபர், 2017
இந்த 8 அறிகுறிகளில் 5 இருந்தால் நீங்களும் இணையதள அடிமைதான்! #InternetAddictionDisorder
நம்முடைய வாழ்க்கையை 1990 -க்கு முன்பு, 1990-க்குப் பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். 1990-க்கு முன்பு பிறந்தவர்கள் கிரிக்கெட் பேட்டுடனோ, டென்னிஸ் பேட்டுடனோ, வாலிபாலுடனோ தங்கள் பொழுதுகளைக் கழித்திருப்பார்கள். 1990-க்குப் பின் பிறந்தவர்களின் நிலை வேறு மாதிரி. பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறுவதே இல்லை.
Labels:
கணணி மையம் (Internet)
செவ்வாய், 3 அக்டோபர், 2017
இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?
ஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம்
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 1 அக்டோபர், 2017
பாலியல் சீண்டல்களால் பழுதடைந்த பெண் ரோபோ
துன்புறுத்தலுக்கு உள்ளான பாலியல் ரோபோ
அண்மையில் 'சமந்தா' என்ற செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெண் ரோபோ உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த ரோபோ ஒரு தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அந்த கண்காட்சிக்கு வந்தவர்கள் அந்த ரோபோவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில் மோசாமாக பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை,
பாலியல்
சனி, 30 செப்டம்பர், 2017
''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை
''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை
மலேசியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இஸ்லாம் மதத்தை கடைபிடிக்கின்றனர்.
Labels:
உலகப்பார்வை
வியாழன், 28 செப்டம்பர், 2017
‘கிழவா ரெடியா’என்று எம்.ஜி.ஆரை கிண்டல் செய்த திரைப்பிரபலம்!
நகைச்சுவைக் கலைஞர்களுக்கான புதிய சகாப்தத்தையே உருவாக்கியவர் நடிகர் நாகேஷ். சினிமாவில் நடிக்க வேண்டுமானால் அழகான முகம் இருக்க வேண்டும். அழகு தான் பிரதானம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மெல்லிய உருவத்துடன் நுழைந்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார் அவர். இன்றுவரை ரசிகர்கள் மனதில் வாழும் நடிகர் நாகேஷ் அவர்களின் சில சுவாரஸ்ய தகவல்கள்....
Labels:
சினிமா
செவ்வாய், 19 செப்டம்பர், 2017
புதன், 13 செப்டம்பர், 2017
முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X
'எட்ஜ் டூ எட்ஜ்' திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐபோன் X - என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் X - என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Labels:
ஐ போன் (Iphone)
ஞாயிறு, 10 செப்டம்பர், 2017
திங்கள், 4 செப்டம்பர், 2017
ஞாயிறு, 3 செப்டம்பர், 2017
வியாழன், 31 ஆகஸ்ட், 2017
புதன், 30 ஆகஸ்ட், 2017
வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017
வியாழன், 24 ஆகஸ்ட், 2017
புதன், 23 ஆகஸ்ட், 2017
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017
பிரபாகரன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்!? – எரிக் சொல்ஹெய்ம் அளித்த பிரத்தியேக பேட்டி- வீடியோ)
போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, “நாங்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையப்போகிறறோம்″ என தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளித்ததாகவும், அவர் கூறியிருக்கிறார்.
புதன், 16 ஆகஸ்ட், 2017
சொந்த மகளை பலமுறை வன்புணர்ந்த தந்தைக்கு 12000 ஆண்டுகள் சிறை!
The suspect, who cannot be named to protect the victim, at the Sessions Court in Putrajaya yesterday. He is alleged to have sodomised and raped his 15-year-old daughter more than 200 times in three months.PHOTO: THE STAR/ASIA NEWS NETWORK
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே கொடுமையானது என்று இருக்கும் நிலையில், ‘பெண்களுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாத கொடுமை’ என்று, மலேசிய நீதிமன்ற வட்டாரங்கள தெரிவித்துள்ளன.
Labels:
வினோதமான செய்திகள்
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017
வியாழன், 10 ஆகஸ்ட், 2017
புதன், 9 ஆகஸ்ட், 2017
சாப்பிட வரும் பெண்களின் பிரா சைஸ்-க்கு ஏற்ப டிஸ்கவுன்ட் தரும் சீன உணவகம்!
A woman with an A-cup bra could get 5% off her meal, but someone with a G cup could get a 65% discount.
ஆஃபர் என்றால் என்ன விலையென்றே விசாரிக்காமல் வாங்கிடும் பழக்கம் நம்மிடையே பலருக்கும் உண்டு. அதே போல, வியாபாரிகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏராளமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.அதோடு இல்லாமல் மக்களின் கவனத்தை திசை திருப்ப பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகிறார்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017
உங்கள் குழந்தை நான் எப்பிடி பொறந்தேன் என்று கேட்டு சங்கடப்படுத்துகிறதா?
குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறோமோ இல்லையோ பாலியல் கல்வி மிகவும் முக்கியம். குழந்தைகளிடத்தில் அவர்கள் உடல் ரீதியாக என்னென்ன புரிதல்கள் ஏற்படும் அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு குழந்தைகளுக்கான பாலியல் கல்வி மிகவும் முக்கியம்.
குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க சில யோசனைகள்.
குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க சில யோசனைகள்.
Labels:
பலதும் பத்தும்,
பாலியல்
உடல்நலக் கோளாறுகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்!
செக்ஸ் வாழ்வில் ஏற்படும் பிரச்சனையால் உடலளவில் பெரிய வலி ஏற்படாவிட்டாலும், மனதளவில் பெரும் வலியை ஏற்படுத்தும். இதனால், மன அழுத்தம் அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒருசில உடல்நல பிரச்சனை அல்லது கோளாறுகள் இருந்தும் அதை சரி செய்ய ஆண்கள் எடுத்துக் கொள்ளும்மருந்துகளால் கூட ஆண்மை கோளாறு, விறைப்பு பிரச்சனை போன்றவை ஏற்படலாம்...
Labels:
பாலியல்
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












































