சனி, 29 ஏப்ரல், 2017
வெள்ளி, 28 ஏப்ரல், 2017
வியாழன், 27 ஏப்ரல், 2017
'சேறு பூசப்பட்ட' ஜீன்ஸ் கால் சட்டைக்கு 425 டாலர்கள்
சேறு பூசிய ஜீன்ஸ் வேண்டுமா ? 425 டாலர்கள் !
சேறு பூசியுள்ளது போன்ற வடிவமைப்பிற்கு எதிராக பேஸ்புக் விமர்சகர்கள் காட்டமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஒரு அமெரிக்க ஆடை நிறுவனம் 'சேறு பூசப்பட்ட' ஒரு ஜீன்ஸ் கால்சட்டையை 425 டாலர்களுக்கு ( சுமார் 27,000 இந்திய ரூபாய்) விற்பதை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகிவருகின்றன.
Labels:
வினோதமான செய்திகள்
புதன், 26 ஏப்ரல், 2017
வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி?
கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
Labels:
அறிவுக்களஞ்சியம்,
விகடன் (vikatan)
காஷ்மீர் கல்வீச்சு வன்முறையில் மண்டை உடைந்த மாணவியின் உயிரை காப்பாற்றிய புகைப்படக்காரர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்
கல்வீச்சில் காயமடைந்த மாணவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற பத்திரிகை புகைப்படக்காரர் யாசின் தர்.
காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தைப் படம்பிடிக்கச் சென் றார் செய்தி நிறுவன புகைப்படக் காரர் யாசின் தர் (43). அப்போது கல்வீச்சில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த 12-ம் வகுப்பு மாணவியைக் கண்டதும் யாசின் துடித்துப் போனார்.
Labels:
உலகப்பார்வை
செவ்வாய், 25 ஏப்ரல், 2017
யாழ். ஊர்காவற்றுறையில் பகுதியில் 18 வயதுடைய யுவதியை மருந்தினை தூவி துஷ்பிரயோகம் செய்ய முயற்சி!!: மடக்கி பிடித்த மக்கள் (வீடியோ)
யாழ். ஊர்காவற்றுறையில், யுவதி ஒருவருக்கு மயக்க மருந்தினை தூவி துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சி செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
Labels:
இலங்கை,
காணொளிகள் (Videos),
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
திங்கள், 24 ஏப்ரல், 2017
ஞாயிறு, 23 ஏப்ரல், 2017
மே மாதம் 13 ம் திகதி உலகப் போர் தொடங்கும்…! சிரிய அதிபர் அஸாத் கொல்லப்படுவார்!
எதிர்கால உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்தவன் வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஒருவனே. மனிதர்கள் தம் அறிவைக் கொண்டோ, கற்பனையைக் கொண்டோ கணித்துக் கூறுபவை நூற்றுக்கு நூறு வீதம் சரியாக அமைந்து விடுவதில்லை. ‘நாளைக்கு மழை பெய்யும்.’ என்று மனிதன் கணிப்பது பொய்யாகி வெயிலடிக்கும். அவ்வாறே, ‘ அடுத்த வருடம் உலகம் அழிந்துவிடும்’ என்ற மனிதனின் கணிப்பைத் தாண்டி உலகம் பல ஆண்டுகள் வழமை போல இயங்கிக் கொண்டிருக்கும்.
ஜேர்மனியில் அகதிகள்
dpa/Sven Hoppe
Flüchtlinge auf dem Hauptbahnhof in München. Im vergangenen Jahr kamen deutlich weniger Asylsuchende nach Deutschland als 2015
“வந்தாரை வாழ வைக்கும் நல்ல நாடு ஜேர்மனி“ தான் என்ற கூற்று
உண்மையாக இருந்தாலும் இன்றைய நிலையில் இந்த நாட்டுக்குள் வந்த
அகதிகளால் இந்த நாடே பல நெருக்கடிகளைச் சந்தித்துவருவது நிஜமாகும்.
அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் குண்டு வெடிப்புக்களும் பயங்கரவாத
நடவடிக்கைகளும் இந்த நாட்டு மக்களை அகதிகள் மீது வெறுப்படைய
வைத்திருப்பதும் கவலைக்குரிய விடையமாகும்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
சனி, 22 ஏப்ரல், 2017
வெள்ளி, 21 ஏப்ரல், 2017
குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டக்கூடாது... இதுதான் சத்யராஜ் மன்னிப்பு ஸ்டைல்!
சென்னை: 9 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட மக்களுக்கு எதிராகப் பேசியதற்காக ஒருவழியாக இன்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார் சத்யராஜ். ஆனால் அவர் மன்னிப்புக் கேட்டிருக்கும் விதம், 'பாகுபலி 2 படத்துக்காக வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்கிறேன். இந்தப் படம் ரிலீசானாப் போதும்... அதுக்கப்புறமும் தொடர்ந்து தமிழர் - கன்னடப் பிரச்சினை வரும்போது மேலும் தாக்கிப் பேசுவேன்,' என்ற தொணியில்தான் அமைந்திருக்கிறது.
George H.W. Bush gets special visitor at hospital
April 20, 2017: President George H.W. Bush received a visit at the hospital from his son George W. Bush. (@GeorgeHWBush/Twitter)
Former President George H.W. Bush remains under care at a Houston hospital, but got a special visitor on Thursday.
Bush, 92, received a visit from his son George W. Bush, the nation's 43rd president.
Labels:
ஆங்கிலம் (English),
News in English
வியாழன், 20 ஏப்ரல், 2017
குரங்குகளுடன் காட்டில் வாழ்ந்த சிறுமியின் பெற்றோர் நாங்கள்தான்!
ரம்சான் அலி ஷாவும் மனைவி நஸ்மாவும் உரிமை கோருகிறார்கள்!
சில தினங்களுக்கு முன்னம் வெளியான ''காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமியும் சில மர்மங்களும்!'' என்ற தலைப்பிலான செய்தி வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வன இலாகா அதிகாரிகளினாலும் காவல்துறையினராலும் காட்டில் குரங்குகளுடன் குரங்காக வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுமி பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது அந்தச் செய்தியின் சாராம்சம்.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
புதன், 19 ஏப்ரல், 2017
உஷார்... உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது!
நீங்கள் தீவிர ஃபேஸ்புக் பயனாளி என்றால் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையதளம் உங்களை லேசாகத் திகைப்பில் ஆழ்த்தும். ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு ஃபேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களைப் பொதுவெளியில் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
செவ்வாய், 18 ஏப்ரல், 2017
திங்கள், 17 ஏப்ரல், 2017
உலக நாடுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் சட்டங்கள்
சீனா:
ஒரு குழந்தையில் இருந்து இரண்டு குழந்தை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும் 1970-களில் ஒரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சீனாவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக மக்கள் ஒன்றும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை. இரண்டு மூன்று பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு முறையான குடியுரிமை இல்லாமல் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் கூடுதலாகப் பிறந்த குழந்தைகள் நிலை இருந்து வந்தது.
ஒரு குழந்தையில் இருந்து இரண்டு குழந்தை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும் 1970-களில் ஒரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சீனாவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக மக்கள் ஒன்றும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை. இரண்டு மூன்று பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு முறையான குடியுரிமை இல்லாமல் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் கூடுதலாகப் பிறந்த குழந்தைகள் நிலை இருந்து வந்தது.
Labels:
உலகப்பார்வை,
பலதும் பத்தும்
வெள்ளி, 14 ஏப்ரல், 2017
வேர்ட் டிப்ஸ்... Grammar Checker... அமைப்பினை அறிய... ஹைபன்
இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய
வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் சிறப்பானதாகும்.
வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் சிறப்பானதாகும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வியாழன், 13 ஏப்ரல், 2017
குழந்தையின் செயற்கை சுவாசத்தை நிறுத்த நீதிபதி உத்தரவு; ஏற்க மறுக்கும் பெற்றோர்
மூளை பாதிக்கப்பட்டுள்ள குழந்தை சார்லி
ஓர் அபூர்வமான மரபியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைக்குப் பொருத்தப்பட்டிருக்கும் உயிர் காக்கும் கருவிகளை அக்குழந்தையின் பெற்றோரின் விருப்பத்தை மீறி மருத்துவர்கள் அகற்றிவிடலாம் என்று பிரிட்டன் உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Labels:
உலகப்பார்வை
நயீமாக்களின் பெருமூச்சுகள் தமிழீழத்தைச் சுட்டெரிக்கும்
அப்துல் மனாபை கட்டி இழுத்துக் கொண்டு சென்ற காட்சி அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது. முகத்திலிருந்தும் தலையிலிருந்தும் இரத்தம் வழிய வழிய அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் தான் விடுதலைப்புலிகள் அவர்களுக்குத் தான் தமிழீழம் வேண்டும்………..
கற்பிட்டிக் கடற்கரையில் அவள் கால்கள் பதழத்த தடங்களை அழித்து விட அலைகள் முட்டி மோதிப் பாய்ந்து திரும்பின.
கற்பிட்டிக் கடற்கரையில் அவள் கால்கள் பதழத்த தடங்களை அழித்து விட அலைகள் முட்டி மோதிப் பாய்ந்து திரும்பின.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதன், 12 ஏப்ரல், 2017
நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை 2 மணி நேரத்தில் அகற்ற...
குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க முடியாமல் கூட போகலாம். இது போன்று திடீரென ஏற்படும் சளி தொல்லைக்கு நீங்கள் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டே நல்ல தீர்வு காண முடியும்....
Labels:
மருத்துவம்
திங்கள், 10 ஏப்ரல், 2017
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



















































