புதன், 31 மே, 2017
தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது
சென்னை தியாகராய நகரில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் புதன்கிழமையன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஏற்பட்ட விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியே புகை மூட்டத்தால் ஸ்தம்பித்தது. அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
தியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் புதன்கிழமையன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஏற்பட்ட விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியே புகை மூட்டத்தால் ஸ்தம்பித்தது. அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
சந்திரா சாமி சமாதியில் புதைந்த ராஜீவ் மர்மங்கள்!
சர்ச்சைக்குரிய சாமியார் சந்திரா சாமி இறந்து போனார். அவரோடு சேர்ந்து சர்ச்சைகளும் மறைந்து போய்விடுமா?
சாமியார், ஆயுத வியாபாரி, அதிகாரத் தரகர்... இவை அனைத்துக்கும் மேலாக, ‘ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்’ என்றெல்லாம் சந்திரா சாமிக்கு அடைமொழி உண்டு. இவரது திடீர் மறைவே இயற்கையானதுதானா என்ற அளவில் பேசப்படுகிறது.
ரங்கநாத் சொன்னது என்ன?
சாமியார், ஆயுத வியாபாரி, அதிகாரத் தரகர்... இவை அனைத்துக்கும் மேலாக, ‘ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்’ என்றெல்லாம் சந்திரா சாமிக்கு அடைமொழி உண்டு. இவரது திடீர் மறைவே இயற்கையானதுதானா என்ற அளவில் பேசப்படுகிறது.
ரங்கநாத் சொன்னது என்ன?
செவ்வாய், 30 மே, 2017
ஞாயிறு, 28 மே, 2017
சனி, 27 மே, 2017
சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த ஆஃப்கன் பாடகி
எரியும் இந்த ஆடையைத்தான் பாரிஸ் இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்தார்
ஆஃப்கன் நாட்டு பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான அர்யானா சயீத், நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
உலகப்பார்வை
வெள்ளி, 26 மே, 2017
வியாழன், 25 மே, 2017
திங்கள், 22 மே, 2017
ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை !
என் தலைவனை பார்த்து தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கலாய்த்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுகிறார்கள்.
அரசியலே வேண்டாம் என்று இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளார். இதை அவர் சொல்லாவிட்டாலும் அவரின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கலாய்த்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுகிறார்கள்.
அரசியலே வேண்டாம் என்று இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளார். இதை அவர் சொல்லாவிட்டாலும் அவரின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.
Labels:
சினிமா,
நகைச்சுவைகள்
ஞாயிறு, 21 மே, 2017
அதிருமா...
''நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் எப்போ வரு வேன்னு தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியா வருவேன்...'' என்ற வார்த்தையை நம்பி 20 வருடங்களுக்கு மேலாக தலைவா வா... தலைமை ஏற்க வா, உங்களை தான் நம்புது இந்த பூமி.. எங்களுக்கு இனி நல்ல வழி காமி என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சி...ஆம் 9 வருடங்களுக்கு பின்னர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகின்ற ரஜினியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்... அவரது ரசிகர்களை மட்டுமல்ல .. ஒட்டுமொத்த தமிழர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
Labels:
சினிமா
முள்ளிவாய்க்கால் ஓரணியாக்குமா?
வில்லாண்ட தமிழினம் வீறுகொண்டு விடுதலைக்காய் களம் கண்ட தருணத்தில் மனிதாபிமானத்திற்கு எதிரான அதியுச்ச வெளிப்பாடுகள் சாட்சியமின்றி அரங்கேற்றப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எட்டு ஆண்டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆறவில்லை. வலிகள் தீரவில்லை. பட்ட காயங்களில் இருந்தும், மனங்களில் விழுந்த கீறல்களில் இருந்தும் இன்னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்ந்தும் இருக்கும்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
உலகிலேயே மிக கேவலமான மனிதர்கள் இவர்கள்தான் , இந்த கொடுமையைப் பாருங்கள் – (வீடியோ)
இந்தக் காணொளியை இதயம் பலவீனமானவர்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள் .
Labels:
காணொளிகள் (Videos)
சனி, 20 மே, 2017
கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)
கான் திரைப்பட விழாவில் 15வது வருடமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்கிறார்.
இந்திய திரைப்பட நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெற்றுவரும் 70-ஆவது கான் திரைப்பட விழாவில் சின்ட்ரெல்லா ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு இது.
சாமியாரின் ஆணுறுப்பை வெட்டி எறிந்த சட்ட கல்லூரி மாணவி.. முதல்வர் பாராட்டு
திருவனந்தபுரம்: தொடர்ந்து 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த சாமியாரின் ஆணுறுப்பை சட்டக் கல்லூரி மாணவி வெட்டி எறிந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். ஆனால் பெண்கள் விஷயத்தில் பெரும் சபலமானவராம் இவர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷனந்தா. 54 வயதாகும் இவர், கொல்லம் நகரிலுள்ள பன்மனா ஆசிரமத்தை சேர்ந்த சாமியாராகும். ஆனால் பெண்கள் விஷயத்தில் பெரும் சபலமானவராம் இவர்.
Labels:
இந்தியா,
பாலியல்,
வினோதமான செய்திகள்
"24 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன்?": ஒரு `போராளி'யின் உண்மைக் கதை
வாழ்வு தாழ்ந்துபோனதாக உணர்ந்தேன் - கிம்மா
"கிம்மா இதனை தெரிவிப்பதில் வருந்துகிறேன். உங்களுக்கு கர்ப்பப்பை வாயில் புற்றுநோய்" என்கிற வார்த்தைகளை கேட்ட நேரம்தான் என்னுடைய வாழ்வில் இடி விழுந்தது போன்ற தருணம்.
இளம் வயதில், கர்ப்பப் பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளான கிம்மா, புயலடித்த தனது வாழ்க்கையை எப்படி துணிச்சலுடன் முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை அவரே விவரிக்கிறார்:
Labels:
நோய்கள்,
பெண்கள் பக்கம்
வியாழன், 18 மே, 2017
ரஜினிகாந்த் மண்டையில் ஒன்றும் இல்லை
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
சினிமா
புதன், 17 மே, 2017
செவ்வாய், 16 மே, 2017
நம்ம ஊர்ல காசு போட்டா பெப்ஸி, கோக் பாட்டில் தான் வரும்.. சிங்கப்பூரில் காரே வருது..!
An exotic used car dealership designed to resemble a vending machine in Singapore May 15, 2017. The dealership houses up to 60 exotic cars in a 15 storey building which uses a fish-bone type lift system to deliver cars to clients within minutes. REUTERS/Thomas White
வென்டிங் மெஷின்-ஐ இந்தியாவில் பெரு நகரங்களில் எளிதாகப் பார்க்க கூடிய ஒரு இயந்திரம், ஏடிஎம் இயந்திரத்தை போலவே இருக்கும் இதில் காசு போட்டால் பெப்ஸி, கோக் பாட்டில் முதல் சிப்ஸ் பாக்கெட் வரை அனைத்தும் கிடைக்கிறது.
இதே வென்டிங் மென்ஷில் பெராரி, பென்ட்லி, லாம்போர்கின் போன்ற ஆடம்பர கார் வந்தால் எப்படி இருக்கும்..?
Labels:
வினோதமான செய்திகள்
திங்கள், 15 மே, 2017
காதலி ஏமாற்றியதால், நாடு திரும்ப முடியாமல் 8 வருடமாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் காதலன்!
ஜெர்மனை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்று, அங்கு காதலியால் ஏமாற்றப்பட்டு, நாடு திரும்ப முடியாமல், குப்பை, அள்ளியும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்.
Not a tourist but a garbage scavenger!
This German citizen has to work hard to stay alive in the Philippines
சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோசமாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. இங்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பலர், அங்கேயே பிலிப்பைன் மக்களுடன் உறவுகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. பிலிப்பைன் பெண்களுடன் காதல் வயப்பட்டு அதிக நாட்கள் அங்கேயே தங்கிவிடும் ஆண்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
சனி, 13 மே, 2017
ஐபோனில் பெஸ்ட் போட்டோஸ் எடுப்பது எப்படி? ஆப்பிளே கற்றுத்தருகிறது!
சிறந்த கேமராக்கள் கொண்ட போன்கள் என ஒரு லிஸ்ட் போட்டால், நிச்சயம் அதில் ஐபோன்கள் தவறாமல் இடம் பிடிக்கும். அப்படிப்பட்ட ஐபோன் சீரிஸின் லேட்டஸ்ட் எடிஷன் கடந்த வருடம் ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்கள். இந்த போன்களின் கேமராக்களும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களையே குவித்தன. இந்நிலையில் தனது பயனாளர்களின் போட்டோக்களுக்கு அழகூட்டுவதற்காக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது ஆப்பிள். ஐபோன் 7-ஐக் கொண்டு எப்படி சிறந்த போட்டோக்கள் எடுப்பது எனக் கற்றுக்கொடுப்பதற்காக டுட்டோரியல் வீடியோக்களை தனது தளத்தில் வெளியிட்டுள்ளது ஆப்பிள்.
புதன், 10 மே, 2017
தவறி வெள்ளரி காய் மீது விழுந்த பெண், பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்டதால் மருத்துவமனையில் அனுமதி!
A 51-year-old Thai woman from Bangkok was sent to the hospital after complaining of pains in her vagina area.
தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தவறி வெள்ளரிக்காய் மீது விழுந்து, பெண்ணுறுப்பில் சிக்கி கொண்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிலர் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என எடுத்தவுடன் கோபப்படலாம். இந்த கோபம், இந்த கேள்வி அனைவரின் மனதில் எழும் வாய்ப்பு நூறு சதவீதம் இருக்கிறது.
ஏன், அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், சிகிச்சைக்கு உதவியாக இருந்த நர்ஸ் போன்றவருக்கும் இதே கேள்வியும், கோபமும் தான் எழுந்தது.
Labels:
பாலியல்,
வினோதமான செய்திகள்
செவ்வாய், 9 மே, 2017
திங்கள், 8 மே, 2017
'கசக்கும்' காதலை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்
உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா?
இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார்.
"உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர்.
Labels:
வினோதமான செய்திகள்
NO, Kodi Users Are Not Risking Ten Years in Prison
UK tabloids including The Mirror, Daily Mail, The Sun and The Express are reporting that people watching Kodi streams risk ten years in jail. Despite that being a false claim spawned from a click-bait agenda, dozens of other publications sadly followed up by reporting the same 'news'. Today, the Sunday Express upped the stakes by reporting that TorrentFreak readers could be going to prison too.
Labels:
AppleTV-2,
News in English,
XBMC
குவைத்தில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கை வந்த பின் உயிரிழந்தார்!!
குவைத்தில் எஜமானர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்
குவைத்தில் பணிப் பெண்ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நொச்சியாகம நொகுன்னேவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குவைத்தில் பணிப் பெண்ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நொச்சியாகம நொகுன்னேவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
இஸ்லாம்
ஞாயிறு, 7 மே, 2017
சனி, 6 மே, 2017
25 வயது மூத்த ஆசிரியையுடன் குடும்பம் நடத்தும் இமானுவேல்: பிரான்ஸ் அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்ய காதல்
தனது 64 வயது மனைவியுடன் இமானுவேல் மக்ரோன். | படம்: ராய்ட்டர்ஸ்
பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் வகுப்பு ஆசிரியை டிராக்னக்ஸ் என்பவரை காதலித்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவேல் மக்ரோன், தனது 30-வது வயதில் அவரையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய தவகல் தற்போது வெளி யாகியுள்ளது. 2007-ல் திருமணம் நடந்தபோது டிராக்னஸுக்கு 55 வயது.
Labels:
உலகப்பார்வை
வெள்ளி, 5 மே, 2017
அறிமுகம் முதல் மகள் ஸ்தானம் வரை... சில்க் ஸ்மிதா மீதான வினுசக்ரவர்த்தியின் பாசம்!
“ஏவி.எம் ஸ்டூடியோ முன்னாடி நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ பதினாறு, பதினேழு வயசுப் பொண்ணு, மாவு அரைச்சப் பையோடு என்னைக் கடந்து போனாள். அவ கண்ணும் அனாடமியும் என்னை ஆச்சர்யப்படுத்துச்சு. அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு, `சினிமாவுல நடிக்கிறீயா?’ன்னு கேட்டேன். `நல்ல ரோல் கிடைச்சா ஓகே. இங்கே சொந்தக்காரங்க வீட்லதான் வேலைபார்க்கிறேன். அவங்ககிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிருச்சு.
Labels:
சினிமா,
விகடன் (vikatan)
வியாழன், 4 மே, 2017
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















































