ஞாயிறு, 21 டிசம்பர், 2014

உழைப்புக்காகச்சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ். இளைஞன்

"நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை, டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரினால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­ம­டைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள் வீசி­ய­தா­கவும் சாரதி கூறினான்"

கொ ள்ளை, வழிப்­பறி, கொலை என்­பன இன்று நாட்டில் சர்­வ­சா­தா­ர­ண­மாக மாறி விட்­டன. பணத்­துக்­கா­கவும் இதர சிறிய தேவை­க­ளுக்­கா­கவும் கூட ஈவி­ரக்­க­மின்றி கொலைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குடும்ப வறுமை கார­ண­மா­கவும், பொரு ளா­தாரக் கஷ்­டங்­களின் நிமித்­தமும் இளம் வய­தினர் ஏதா­வது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்­பத்தைக் காக்கும் நோக்­குடன் புறப்­ப­டு­கின்­றனர். அதே­வேளை, பணத்­தாசை பிடித்த சில கழு­கு­க­ளுக்கு அவர்கள் இரை­யா­கவும் நேரு­கின்­றது. அப்­படி ஒரு சம்­பவம் தான் அண்­மையில் வட பகு­திக்கு பொருட்­களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒரு­வ­னுக்கும் நேர்ந்­தது.

நீதி கிடைக்கும் வரை ஓயாது தேடி­ய­வர்­களின் வீர வர­லாறு ஒன்று

முயற்­சிகள் ஏது­மின்றி முடங்கி மௌன­மாக நீட்­டிக்­கி­டக்கும் எந்த இனத்­துக்கும் வலி­ய­வந்து நீதி­தே­வதை வரங்கள் ஏதும்­தரப் போவ­தில்லை. உலகில் நடத்­தி­மு­டிக்­கப்­பட்ட இனப்­ப­டு­கொ­லைகள் இனச்­சுத்­தி­க­ரிப்­புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்­தி­ருக்­கி­ற­தா­என்றால் இல்லை.

மலை­ய­கத்­திற்கு தேவை தனி மனித முன்­னேற்­ற­மல்ல சமூக விடு­த­லையே

எவ்­வ­ளவு மோச­மான சமூகப் பகு­தி­யி­ன­ராக இருந்­தாலும் மிகக் குறைந்த வீதத்தில் ஒரு குறிப்­பிட்ட அள­வானோர் கல்வி கற்று உயர் தொழில் பெற்று அல்­லது வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு நல்ல வாழ்க்கை வாழ்­வ­தையும் செல்­வந்­தர்­களாய் வாழ்­வ­தையும் காண்­கிறோம். இப்­படி முன்­னே­றி­ய­வர்கள் பாராட்­டப்­பட வேண்­டி­ய­வர்­க­ளா­வார்கள். இவ்­வாறு விதி விலக்­காக சிலர் முன்­னே­று­வது இச்­ச­மூக அமைப்பின் நிய­தி­யே­யாகும்.

'காணி, தனி வீடு கொடுத்தால் வெளி­யா­ருக்கு விற்று விடு­வார்­களா?'

மலை­யக மக்­க­ளி­டையே 7 பேர்ச் சஸ் காணி மற்றும் தனித்­தனி வீடுகள் அமைத்­துக்­கொ­டுக்­க ப்­பட வேண்டும் என்ற கோஷம் வலுப்­பெற்­றுள்­ளது. மக்கள் சுய­மாக சிந்­திக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு இந் தக் கோஷம் முன்­னு­தா­ர­ண­மாகும். இனி­மேலும் மலை­யக மக்­களை ஏமாற்ற முடி­யாது என்­ப­தற்கு இது ஒரு எச்­ச­ரிக்­கை­யா­கவும் அமை­கி­றது.

முழங்கைகளில் உள்ள கருமையை நீக்க .....

பலர் உடலை அழகாக வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகளை எடுப்பார்கள். அதில் அழகைப் பராமரிக்கிறேன் என்று பெரும்பாலானோர் செய்வது அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பது தான். அப்படி செலவு செய்து என்ன பயன்? முகம், கை, கால் மட்டும் அழகாக வெள்ளையாக இருந்தால் போதுமா, முழங்கை அழகாக இருக்க வேண்டாமா? பிறகென்ன அழகு என்று பலர் நினைக்கும் போது, முகம், கை, கால்களை மட்டும் நினைத்து, அதற்கு மட்டும் அதிக பராமரிப்புக்களை கொடுக்கிறார்கள்.

உதவி கோரு­கிறார்

கொழும்பு–-15 மட்டக்­ குளி எனும் முக­வரி யைச் சேர்ந்த திரு மதி எஸ்.ஞான­வ­டிவு பரம்­சோதி இரு­தய கோளாறால் நோய்­வாய்ப்­பட்டு அவ­தி­யு­று­ கிறார். இவரை சத்­தி­ர­ சி­கிச்சை மூலம் குணப்­ப­டுத்த வைத்­திய செல­வாக 3,25,000 ரூபா தேவைப்படுவதால் இவ­ர­து­ கு­டும்­பத்­தினர் பரோ­ப­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து உதவி கோரு­கின்­ற னர். நிதி உத­வி­களை மக்கள் வங்கி (Queens Branch) 033-2-001-3-1796617க்கு வைப்பு செய்ய லாம்.
Share |
Image Hosted by ImageShack.us

சனி, 20 டிசம்பர், 2014

ஓடும் ரயிலில் குடிகார வாலிபர்களிடம் சிக்கிய தங்கையை காப்பாற்றிய அண்ணனின் டிவிட்!


டெல்லி: ஓடும் ரயிலில் குடித்து விட்டு பெண்ணை கேலி செய்த நபர்கள் டிவிட்டர் உதவியால் கைது செய்யப்பட்டனர். பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று சங்கமித்ரா ரயிலில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பி3 ஏசி கோச்சில் மேலும் மூன்று வாலிபர்களும் பயணித்துள்ளனர். ரயில், பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் மதுபான பாட்டிலை எடுத்து மாற்றிமாற்றி மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

விண்டோஸ் கணினி குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்

டாஸ்க்பார்

விண்டோஸ் கணினியின் டாஸ்க்பார் செயளிகளை மாற்ற விண்டோஸ் மற்றும் T பட்டனை அழுத்தினால் போதுமானது

காப்பி, பேஸ்ட்

Ctrl+C, Ctrl+V மற்றும் Ctrl+Z மூலம் கமான்ட்கள் காப்பி, பேஸ்ட் மற்றும் அழிக்க பயன்படும் என்பது அனைவரும் அறிந்ததே, இதே கமான்ட்கள் ஃபைல்களுக்கும் பொருந்தும்

கணினியில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி

கணினியில் பிரச்சனையா, உடனே பொறியாளரை அழைக்காமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். பொதுவாக கணினியில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை சில பொறியாளர்களுடன் ஆலோசித்து அதன் தொகுப்பை தான் இங்க தொகுத்திருக்கின்றோம். [2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்] எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் உங்கள் கணினியில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இதற்கு முன் கணினியின் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள், சரியான அப்டேட் செய்யப்படாத சமயங்களில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

ரஷ்ய குழந்தைக்கு இதயம் கொடுத்த பெங்களூரு குழந்தை!: உடலுறுப்பு தானத்தில் ஒரு மைல்கல்

சென்னை: பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 2 வயது குழந்தையின் இதயம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த‌ப்பட்டது. ஒரு குழந்தையின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல