"நொச்சியாகம பிரதேசத்தை அண்மித்தவேளை மேற்படி இளைஞனான துசாந்தனை, டயர்களை கழற்றப் பயன்படுத்தப்படும் இரும்பிலான வீல் பிறசரினால் தாக்கியதாகவும் இதனால் அவன் மயக்கமடைந்து விட்டதாகவும் பின்னர் தூக்கிச்சென்று காட்டினுள் வீசியதாகவும் சாரதி கூறினான்"
கொ ள்ளை, வழிப்பறி, கொலை என்பன இன்று நாட்டில் சர்வசாதாரணமாக மாறி விட்டன. பணத்துக்காகவும் இதர சிறிய தேவைகளுக்காகவும் கூட ஈவிரக்கமின்றி கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
குடும்ப வறுமை காரணமாகவும், பொரு ளாதாரக் கஷ்டங்களின் நிமித்தமும் இளம் வயதினர் ஏதாவது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்பத்தைக் காக்கும் நோக்குடன் புறப்படுகின்றனர். அதேவேளை, பணத்தாசை பிடித்த சில கழுகுகளுக்கு அவர்கள் இரையாகவும் நேருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவனுக்கும் நேர்ந்தது.
கொ ள்ளை, வழிப்பறி, கொலை என்பன இன்று நாட்டில் சர்வசாதாரணமாக மாறி விட்டன. பணத்துக்காகவும் இதர சிறிய தேவைகளுக்காகவும் கூட ஈவிரக்கமின்றி கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
குடும்ப வறுமை காரணமாகவும், பொரு ளாதாரக் கஷ்டங்களின் நிமித்தமும் இளம் வயதினர் ஏதாவது கிடைக்கும் ஒரு தொழிலை செய்து குடும்பத்தைக் காக்கும் நோக்குடன் புறப்படுகின்றனர். அதேவேளை, பணத்தாசை பிடித்த சில கழுகுகளுக்கு அவர்கள் இரையாகவும் நேருகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவனுக்கும் நேர்ந்தது.









