வியாழன், 8 அக்டோபர், 2015
பேஸ்புக் புரொபைலில் வீடியோ வசதிகள்..!
உலகின் பெரும்பாலானோர் புழங்கும் சமூக வலைதளமாகி விட்ட பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்ற நிலையில் தற்போது, பேஸ்புக் பயனர் களுக்கு புது விதமான அனுபவத்தை வழி வகுத்து கொடுத்துள்ளது.அதாவது இதற்கு முன்னர் பேஸ் புக்கில் profile picture ஒரு தனி படமாக பதிவேற்றம் செய்யும் வகையாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது அசையும் 7 வினாடி வீடியோக்களை profile picture ஆக பதிவேற்ற முடியும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
புதன், 7 அக்டோபர், 2015
திங்கள், 5 அக்டோபர், 2015
ஞாயிறு, 4 அக்டோபர், 2015
ஃபோக்ஸ்-வாகன் கம்பெனி ஊழலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்
- அரவிந்த் திருவேங்கடம்
ஃபோக்ஸ்வேகன் - இந்தியாவுக்கும் ஒரு பாடம்! - அரவிந்த் திருவேங்கடம் பேட்டிஉலகை அதிரவைத்திருக்கிறது, ஃபோக்ஸ்வேகன் கார்களில், புகை அளவு சோதனையைக் காட்டும் மென்பொருளில் நடந்திருக்கும் மோசடி. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றியவர்களில், தமிழக இளைஞர் அரவிந்த் திருவேங்கடமும் ஒருவர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வுமையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அரவிந்த். அவருடன் மின்னஞ்சல் வழியாக உரையாடியதிலிருந்து...
Labels:
உலகப்பார்வை,
தமிழர்கள்
வியாழன், 1 அக்டோபர், 2015
அன்று... பிச்சை எடுத்த மாணவி: இன்று... ரஷ்யாவில் மருத்துவ மாணவி!
சில ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுத்த ஒரு மாணவி இன்று மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதை அறிந்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் லட்சுமி குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











