ஞாயிறு, 11 அக்டோபர், 2015

தமிழ் சினிமாவின் ஆச்சி - நடிகை மனோரமா

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில், 1937ம் ஆண்டு, மே 26ம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. இவரது பெற்றோர் காசி கிலாகுடையார் - ராமாமிதம் ஆவர். மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தாவாகும். சின்ன வயதில் இருந்தே நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்டவர் மனோரமா.

*12வயதில் மேடை நாடகம்*

வெள்ளி, 9 அக்டோபர், 2015

தேங்காய் பாலில் செய்த மஸ்கோத் அல்வா

தேவையான பொருள்:

1. மைதா : 1/2 கப்

2. தேங்காய் :1

3. சர்க்கரை : 1 1/2 கப்

4. முந்திரி துண்டுகள் : 10

இப்போ இத எப்படி செய்ய போறோம்னு பாக்கலாம்.

வியாழன், 8 அக்டோபர், 2015

செல்ஃபி எடுத்த ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் அறைந்த ஸ்டாலின் (காணொளி இணைப்பு)

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் புரொபைலில் வீடியோ வசதிகள்..!

உலகின் பெரும்பாலானோர் புழங்கும் சமூக வலைதளமாகி விட்ட பேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்ற நிலையில் தற்போது, பேஸ்புக் பயனர் களுக்கு புது விதமான அனுபவத்தை வழி வகுத்து கொடுத்துள்ளது.அதாவது இதற்கு முன்னர் பேஸ் புக்கில் profile picture ஒரு தனி படமாக பதிவேற்றம் செய்யும் வகையாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது அசையும் 7 வினாடி வீடியோக்களை profile picture ஆக பதிவேற்ற முடியும்.

புலிகள் சரணடைய முயன்றது எவ்வாறு?! கோத்தபாய வாயைத் திறக்கின்றார்

சர்வதேச சமூகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சரணடைதல் விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 7 அக்டோபர், 2015

திருநெல்வேலி அல்வா

இந்த அல்வால அப்படி என்னங்க இருக்குனு பாக்கலாம். அல்வா பார்க்க பொன்னிறத்தில் ஒரு ஜெல்லி போன்றே இருக்கும். இதை ருசித்து சாப்பிடும் பொழுது, தொண்டைகுழியில் வழுக்கிக்கொண்டு போவது போல் நமக்கே ஒருவிதமாக தோனும். இந்த அல்வா இந்த அளவுக்கு புகழ் பெற்றதுக்கு அப்படி என்ன வரலாறு இருக்கும்..? பார்க்கலாமா..!

அடப்பாவிகளா.. "இதையுமாய்யா" செல்பி எடுப்பீங்க...!

இது செல்பி பித்து பிடித்தவர்கள் அதிகம் உலா வரும் காலம். யாரைப் பார்த்தாலும் செல்பி, எதற்கெடுத்தாலும் செல்பி.. அந்த வகையில் இப்போது இன்னொரு நூதன செல்பியும் வந்து விட்டது.

திங்கள், 5 அக்டோபர், 2015

ஆரத்தி எடுப்பது ஏன்? அறிவியல் பூர்வமான காரணங்கள்!!!

காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வவுனியா பெண்ணா இப்படி…… பெற்றோர்களே உஷார்!

வவுனியாவைச் சேந்த உயர்தர வகுப்பு மாணவியின் (18 வயது)அந்தரங்கக் காட்சிகள் தற்போது தவறான இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன.

ஃபோக்ஸ்-வாகன் கம்பெனி ஊழலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்

 - அரவிந்த் திருவேங்கடம்
ஃபோக்ஸ்வேகன் - இந்தியாவுக்கும் ஒரு பாடம்! - அரவிந்த் திருவேங்கடம் பேட்டி

உலகை அதிரவைத்திருக்கிறது, ஃபோக்ஸ்வேகன் கார்களில், புகை அளவு சோதனையைக் காட்டும் மென்பொருளில் நடந்திருக்கும் மோசடி. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றியவர்களில், தமிழக இளைஞர் அரவிந்த் திருவேங்கடமும் ஒருவர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வுமையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அரவிந்த். அவருடன் மின்னஞ்சல் வழியாக உரையாடியதிலிருந்து...

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல