புதன், 14 அக்டோபர், 2015

திங்கள், 12 அக்டோபர், 2015

வீடு வேண்டுமானால் பாலியல் உறவு வைக்க வேண்டும்.. இலங்கை பெண் புகாரால் இந்தியா அதிர்ச்சி

டெல்லி: இலங்கை உள்நாட்டு, போரில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தாருக்கு இந்தியா சார்பில், வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றந. இந்த வீடுகள் கட்டுவதற்கு பணம் ஒதுக்க வேண்டுமானால், தன்னுடன், படுக்கையை பகிர வேண்டும், என்று செஞ்சிலுவை சங்க அதிகாரியால் பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையடுத்து இந்தியா விசாரணையை தொடங்கியுள்ளது.

முற்றிய சண்டை, என்ன தான் பிரச்சனை? ஆரம்பம் முதல் இறுதி வரை ஸ்பெஷல் தொகுப்பு

ஊர் இரண்டு பட்டால் கூத்து கட்டுபவர்களுக்கு கொண்டாட்டம் என்பார்கள், ஆனால் இங்கு அப்படியே தலைக்கீழாக உள்ளது. சட்டசபை தேர்தல் அறிக்கை, கட்சிக்கொள்கை கூட தெரியாத சில மக்களுக்கு கூட இந்த நடிகர் சங்க தேர்தல் குறித்த பிரச்சனை தெரிந்துவிடும் போல. அப்படி ஒரு இடியாப்ப சிக்கலாக வளர்ந்து அடுத்த வாரத்தில் கிளைமேக்ஸை சந்திக்கவிருக்கின்றது. இப்படி 4 சுவற்றிற்குள் நடந்துக்கொண்டிருந்த இந்த பிரச்சனையை தற்போது நாடே தெரியும் படி செய்து விட்டனர். கோலிவுட்டே பரபரப்பில் இருக்கும் இந்த நடிகர் சங்க தேர்தலின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடந்தது? என்பதன் தொகுப்பு தான் இந்த பகுதி.

சமையலறையில் மறைந்துள்ள சில பாரம்பரிய அழகு பராமரிப்புப் பொருட்கள்!!!

பால்
பால் மிகவும் சிறப்பான கிளின்சர். தினமும் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் நீரினால் முகத்தைக் கழுவும் முன், கட்டனை பாலில் நனைத்து அதனைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறுவதோடு, சருமமும் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்!!!

* பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.

அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மிதமான அமிலம் உள்ளதோடு, இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்டதும் கூட. எனவே அந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அவற்றை அக்குளில் தேய்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் கருமையைப் போக்கலாம். முக்கியமாக சென்சிடிவ் சருமத்தினருக்கு இது நல்லது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்ணியமாய் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் இந்தச் சிறுமி யார்?

அப்படி என்ன செய்துவிட்டாள் இந்த இந்தியச் சிறுமி? அப்படித்தானே கேட்க்கத் தோன்றுகிறது??

இந்திய மூளையைக் கொண்டிருக்கும் இந்தச் சிறுமியை ’அமெரிக்காவின் தலைசிறந்த இளம் ஆராச்சியாளர்’ என்று சொந்தம் கொண்டாடுகிறது அமெரிக்கா. ஆச்சர்யமா இருக்கா??

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

இஞ்சி குழம்பு

தேவையான பொருட்கள்

இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 3 முழு சின்ன பூண்டு [பொடியாக நறுக்கவும்]
சின்ன வெங்காயம் - 15 - 20 [பொடியாக நறுக்கவும்]
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
தக்காளி - 2
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு [கரைத்து வைக்கவும்]

தமிழ் சினிமாவின் ஆச்சி - நடிகை மனோரமா

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில், 1937ம் ஆண்டு, மே 26ம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. இவரது பெற்றோர் காசி கிலாகுடையார் - ராமாமிதம் ஆவர். மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தாவாகும். சின்ன வயதில் இருந்தே நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்டவர் மனோரமா.

*12வயதில் மேடை நாடகம்*

வெள்ளி, 9 அக்டோபர், 2015

தேங்காய் பாலில் செய்த மஸ்கோத் அல்வா

தேவையான பொருள்:

1. மைதா : 1/2 கப்

2. தேங்காய் :1

3. சர்க்கரை : 1 1/2 கப்

4. முந்திரி துண்டுகள் : 10

இப்போ இத எப்படி செய்ய போறோம்னு பாக்கலாம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல