இந்த நிலையில் அவனது உடலில் மீன் போன்ற செதில்கள் வளர தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை டாக்டர்களிடம் சென்று காட்டினர். பரிசோதனை செய்த டாக்டர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர்.
அவனுக்கு ஏற்பட்டுள்ள நோயை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உடலில் இருந்து வெப்பத்தை குறைக்க அவன் மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கும். இதற்காக அவனை ஐஸ்கட் டிக்குள் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுஒருவகை மரபுநோய் என்றும் தெரி வித்தனர். இவனை அனை வரும் மீன் சிறுவன் என்றே அழைக்கின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக