பேர்த் நகர நீதிபதியே இவ்வாறு உத்தர விட்டுள்ளார்.
தஸ்னீம் என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் 36 வயதுப் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தனது முகத்தை மூடிய துணியை அகற்ற மறுத்ததைத் தொடர்ந்து அது தொடர்பாக இடம் பெற்ற நீதிமன்ற வாதத்தையடுத்து மேற்படி தீர்ப்பை நீதிபதி ஷயுனா டியனே வழங்கியுள்ளார்.
கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தஸ்னீம், தனது 17 வயது முதல் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக