இவர் தன் கணவரை விட்டு பிரிந்த பிறகு ஒரு குழந்தைக்கு தாய் ஆனார். இந்த குழந்தை 7 மாதங்களுக்கு முன்பு பிறந்தது. இந்த குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டினார். இந்த குழந்தையின் தந்தை யார் என்று கேட்ட போது விரைவில் சொல்கிறேன் என்று அவர் தெரிவித்து இருந்தார். இதற்கான பதிலை இப்போதுதான் அவர் தெரிவித்து இருக்கிறார்.
என் குழந்தையின் தந்தை ஆடம் டெல். இவர் ஒரு வர்த்தகப் பிரமுகர் என்று அவர் அறிவித்து இருக்கிறார். அவர் சேலை உடுத்தி நெற்றியில் குங்குமம் வைத்து தன் குழந்தையுடன் நிïயார்க் நகர தெருக்களில் வலம் வந்த போது எடுக்கப்பட்ட படங்களும் இதர படங்களும்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக