செவ்வாய், 9 நவம்பர், 2010

26 வருடங்களாக நீரில் மூழ்கியிருந்த ஆலயம்

26 வருடங்களாக நீரில் மூழ்கியிருந்த தாய்லாந்து ஆலயத்தளமொன்று அண்மையில் வெளித்தோன்றியுள்ளது.

காஞ்சனாபுரி மாகாணத்தில் சங்லாபூரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகராம் என்ற இந்த ஆலயம், 1984 ஆம் ஆண்டு மேற்படி பிராந்தியத்தில் கவோலேம் அணை நிர்மாணிக்கப்பட்டதையடுத்து நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல