26 வருடங்களாக நீரில் மூழ்கியிருந்த தாய்லாந்து ஆலயத்தளமொன்று அண்மையில் வெளித்தோன்றியுள்ளது.
காஞ்சனாபுரி மாகாணத்தில் சங்லாபூரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகராம் என்ற இந்த ஆலயம், 1984 ஆம் ஆண்டு மேற்படி பிராந்தியத்தில் கவோலேம் அணை நிர்மாணிக்கப்பட்டதையடுத்து நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், 9 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக